
K.Ashok adv
@ashok777_kalam • 44,988 subscribers
k.Ashok M.A adv BJP T.N State Secreta Spiritual & Temple Development Wing Govt.Standing Counsel High Court Ch & Notary public Government of India
Shorts
Videos

8 வருடமாக 1500 குடும்பத்துக்கு மின்சாரம் கொடுக்காமல் வெறும் டீசல் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கொடுத்துவந்த #OZONGREEN பெரும்பாக்கதில் நடக்கும் முறைகேட்டை பற்றி செய்தி சேகரிக்க சென்ற இடத்தில் செய்தியாளரை, பெண்கள் குளிப்பதை வீடியோ எடுக்க வந்தவர்கள் என முறை தவறி பேசியதோடு மட்டும் இல்லாமல் செய்தியாளர் மீது கல்லை தூக்கி எறிந்த பில்டர் சிவகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ! நடவடிக்கை எடுப்பார்களா CMOTamilNadu TN DIPR CTR.Nirmalkumar
K.Ashok adv104,201 Aufrufe • vor 26 Tagen

என்னடா காரி துப்புறாங்க சிரிக்கிற சினேகன் Kasturi திமுகவை குறை சொன்னவன் இப்போது திமுகவில் இருக்கிறான்
K.Ashok adv146,582 Aufrufe • vor 4 Monaten

வாடா போடா வாய மூடுடா குற்றவாளி பட்டியில் உள்ள மிஸ்டர் பாபு அடங்கு தெறிக்க விட்டார் அன்று #NDA
K.Ashok adv100,928 Aufrufe • vor 3 Monaten

மதமாற்றம் செய்து பிழைப்பு நடத்தும் கும்பல் 😡 இந்துக்களே உஷார்👍
K.Ashok adv39,938 Aufrufe • vor 2 Monaten

போட்டது பிச்சை இதில் துண்டு வேற துரோகி தரமான சம்பவம் செய்தார் நம்ம CP Radhakrishnan சுதீஷ் ஜீ சுதீஷ் ஜீ அத எடுத்துடுங்க... ஒரே ஒரு முறை விஜயகாந்த் போட்டோவ காட்டிக்கவா..!! மாநிலங்களவையில் பதவியேற்க வரும் போது கட்சி துண்டுடன் வந்த எல்.கே.சுதீஷ்... சட்டென சி.பி.ஆர் சொன்ன வார்த்தை... இறுதியில் அனுமதி பெற்று எல்.கே.சுதீஷ்
K.Ashok adv63,685 Aufrufe • vor 3 Monaten

வாடா தம்பி வா சொல்லுடா 😭😭😭 பள்ளியில் மர்மமான முறையில் இறந்த சிறுவன் திமுக ஆட்சியின் அவலம்
K.Ashok adv77,153 Aufrufe • vor 4 Monaten

சனாதனத்தை எதிர்க்கும் திருட்டுப் போராளிகளுக்கு சரியான கொட்டு Arjun அர்ஜுன் சார் நன்றி #சனாதானம் என்பது வாழ்க்கை முறை திருடக்கூடாது மற்றவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது சிறுவயதில் நம் பெற்றோர்கள் நம்மை அழகாக பார்த்துக் கொண்டார்களோ அதேபோல் நாம் பெற்றோர்களை வயதான காலத்தில் அவர்களை கடவுள் போல் பார்த்துக்கொள்ளப்படுகிறது வேண்டும் என்பதை சமாதானம் போதிக்கிறது நடிகர் அர்ஜுன் அவர்கள் Udhay Hindu Munnani RSS BJP Tamilnadu
K.Ashok adv30,436 Aufrufe • vor 1 Monat

தீவிரவாத மிரட்டலா ,,,? கைது செய்யப்பட்டது மத்திய பிரதேசத்திலுள்ள பாத் நகரில் நேற்று மொஹரம் கொண்டாட்டத்தின்போது.. ஒரு க்ரேன் மூலம் 40 அடி உயரத்தில் பட்டாஸுகளால் முழுவதும் நிரப்பப்பட்ட வண்டி ஒன்றை வெடித்து சிதற வைத்திருக்கிறார்கள் அமைதி மார்கத்தவர்கள். அந்த நேரத்தில் அவர்கள் ஏந்தியிருந்த இரண்டு சிவப்பு நிற கொடியில் “பார்.. இதோ திரும்ப வந்துவிட்டோம்” ("ले फिर आ गए") என்கிற வாசகம் எழுதியிருந்தது. இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்..? ஊர் முழுவதும் வாகனங்களை வைத்து குண்டு வெடிப்போம் என்றா..? இதனை இவர்கள் மார்கத்தவர்கள் ஆதரிக்கிறார்களாஸ இல்லை எதிர்த்தால்ஸ அதற்கான அறிக்கை விட்டிருக்கிறார்களா..? இதனை ஏற்பாடு செய்த ஷோயப்கான் என்பவன் மீதும், அவனுடனிருந்த இரண்டு ஓலா ஹூ ஊபர் நண்பர்கள் மீதும் க்ரேன் உரிமையாளர் மீதும் FIR பதியப்பட்டுள்ளது.
K.Ashok adv15,260 Aufrufe • vor 24 Tagen