
𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 𓄂
@Bhairavinachiya • 75,931 subscribers
இடரினும் தளரினும் எனது உறு நோய் தொடரினும் உனகழல் தொழுது எழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே 🔥
Shorts
Videos

🙏🙏 Miracle in Guruvayur (Kerala) Sri Krishna Temple.* After the temple was closed, a small boy was seen playing inside the temple. The policeman who was on duty in the temple passed in front of him but the police did not see the boy. This was recorded on the CC TV in the temple. The boy was not found when the temple was opened. No one complained that their boy was missing!! Devotees believe that this is the Leela of Swami in the form of a boy. 🙏 Jai Shri Krishna 🙏 🙏🙏 Jai Jai Shrikrishna🙏
𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 𓄂338,077 次观看 • 2 个月前

🏆 கடைசி நொடி த்ரில்லர்: சீனாவை வீழ்த்தி இந்தியா வரலாற்றுத் தங்கம்! சீனாவின் மைதானத்தில் ஒட்டுமொத்த கூட்டமும் ஆக்ரோஷமாக கத்திக்கொண்டிருக்க, பந்தயத்தின் கடைசி நொடியில் வினாடிக்கும் குறைவான நேரத்தில் சீன வீராங்கனையை முந்திச் சென்று இந்திய பெண் சிங்கம் நிகழ்த்திய சாதனை ஒட்டுமொத்த தேசத்தையும் உருக வைத்துள்ளது! முதலாவது ஆசிய 23 வயதுக்குட்பட்டோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் 4x400 மீட்டர் கலப்பு தொடரோட்ட அணி (Mixed Relay Team) போட்டியை நடத்திய பலம் வாய்ந்த சீனாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டுள்ளது.
𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 𓄂57,133 次观看 • 1 个月前
0:26
Sensitive content
This media may contain sensitive content.
0:46
Sensitive content
This media may contain sensitive content.

"ரகளையில் ஈடுபட்டவர்களை மட்டும்தான் கட்டுப்படுத்தினோம். எவ்வளவு பணிவாக அன்பாக சொல்லியும் இவர்கள் கட்டுப்படவில்லை. நாட்டின் பாதுகாப்பு முக்கியம். எதை பாதுகாக்க நாங்கள் வந்திருக்கிறோமோ அதை நாங்கள் நிச்சயம் பாதுகாப்போம். பெண் போராளிகள் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஆண் காவலாளிகள் அவர்களை வரவேண்டாம் என்று எவ்வளவு தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. ஆண் காவலாளிகள் எங்களை அங்கு தொட்டார்கள் இங்கு தொட்டார்கள் என்றெல்லாம் இவர்கள் கூறுவார்கள் என்று தெரியும். எனவே பெண்கள் ஆகிய நாங்கள் முன்னே சென்று அவர்களை தடுத்து நிறுத்தினோம். கூட்டத்தினர் எங்கிருந்தோ எங்கள் மீது கல் எறிந்தார்கள். 21 காவலாளிகள் காயமுற்றார்கள். நான்கு மாத கர்ப்பிணி காவல் பெண்மணி காயமுற்றார். அதன் பிறகு தான் நான் உள்ளே நுழைந்து இவர்களைக் கட்டுப்படுத்தினேன். அமைதியாகக் கலைந்து சென்றவர்களை நாங்கள் அடிக்கவே இல்லை." - ரேகா ஸர்மா, தில்லி போலீஸ்
𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 𓄂16,378 次观看 • 1 个月前
0:51
Sensitive content
This media may contain sensitive content.

இந்தியாவிலிருந்து பத்து மில்லியன் இந்துக்களை இங்கு வர வைக்க வேண்டும்.. இந்தியாவில் இருந்து இந்துக்கள் எங்கே சென்றாலும் அந்த நாட்டுக்கு உறுதுணையாக நாட்டுப்பற்றுடன் இருப்பார்கள்...அந்த நாட்டுக்கு ஒரு காலமும் துரோகம் செய்ய மாட்டார்கள் - இஸ்ரேல் அதிபர்💥🔥
𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 𓄂31,477 次观看 • 6 个月前
