கரன்'s banner
கரன்'s profile picture

கரன்

@kajan12154,755 subscribers

Shorts

🚨 அதிர்ச்சி சம்பவம் | தினகுரல் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி! விசாரணைக்குச் செல்லும் போது காவலர்கள் – “காலில் காயம் அடைந்தது போல நடந்து காட்டு” என உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 👉 வாழ்க காவல் துறை 😡

🚨 அதிர்ச்சி சம்பவம் | தினகுரல் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி! விசாரணைக்குச் செல்லும் போது காவலர்கள் – “காலில் காயம் அடைந்தது போல நடந்து காட்டு” என உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 👉 வாழ்க காவல் துறை 😡

140,622 просмотров

ஏமாந்தவங்கள தான் அடிப்பானுங்க பெரிய இடமா இருந்தால் மூடிட்டு இருப்பாங்க

ஏமாந்தவங்கள தான் அடிப்பானுங்க பெரிய இடமா இருந்தால் மூடிட்டு இருப்பாங்க

96,762 просмотров

எனக்கும் அதே.... சந்தேகமா தான் இருக்க அப்பு

எனக்கும் அதே.... சந்தேகமா தான் இருக்க அப்பு

11,298 просмотров

Videos

இதுதான் திராவிடம் 🤣🤣🤣
2:54

Sensitive content

This media may contain sensitive content.

kajan1215's profile picture

இதுதான் திராவிடம் 🤣🤣🤣

கரன்

34,936 просмотров • 1 месяц назад

kajan1215's profile picture

தமிழ் வாழ்க❤️❤️❤️

கரன்

62,890 просмотров • 4 месяцев назад

kajan1215's profile picture

"எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்க... எனக்கு மூச்சு விட முடியல, எனக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க" மரண விழும்பில் ஒரு தந்தையின் கூக்குரல் - மருத்துவமனையின் அலட்சியத்தால் போராடிய உயிர் பிரிந்தது. மூச்சு விட சிரமப்பட்டபோதும், 37 வயது பிஸ்மீர் தனது இரு குழந்தைகளின் எதிர்காலத்தை நினைவு கூர்ந்தார். அதிகாலை 1.30 மணிக்கு மார்பு வலியுடன் மனைவி சுபைதாவுடன் பிஸ்மீர் திருவனந்தபுரம் - காட்டாகடா தொகுதி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு வந்தார்.. மார்பு வலி கூடிகொண்டே செல்கிறது, சுவாசம் தடைபடுகிறது.. கற்பனை செய்ய முடியாத மரண அவஸ்தை படுகிறார்.. அவரது மனைவி சுபைதா செய்வதறியாது உதவி கேட்டு மருத்துவமனை ஊழியர்களிடம் அலைகிறார். இந்த நிகழ்வுகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன. பிஸ்மீருக்கு ஆக்சிஜன் கொடுத்து உயிரைக் காப்பாற்ற முயற்சிப்பதற்கு பதிலாக, அங்குள்ள ஊழியர்கள் இறக்கும் நோயாளியை நாற்காலியில் உட்கார வைத்து கேள்வி கேட்பதில் மும்முரமாக இருந்தனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அல்லது CPR வழங்க அவர்கள் தயாராக இல்லை. மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்ல கூறி செவிலியர் கூட அனுப்பாமல் ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்புகின்றனர். செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் வைத்தே இதோ பிஸ்மீர் உயிர் பிரிந்தது. மருத்துவ ஊழியர்களின் அலட்சியத்தால் தந்தையை இழந்த இரண்டு குழந்தைகள், கைவிடப்பட்ட மனைவி. இது அலட்சியம் அல்ல, கொடூரம் #JusticeForBismeer பிஸ்மீரின் குடும்பத்திற்கு நீதி வேண்டும், உயிர் பலிக்கு காரணமான மருத்துவ ஊழியர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் அரசிடம் குரல் எழுப்பி வருகின்றனர்.🤷‍♂️😔🚨

கரன்

53,700 просмотров • 4 месяцев назад

எந்தஊர் என்று தெரியல வில்லை கைது செய்யும் வரை shared பண்ணுங்க 🙏🙏🙏🙏
2:16

Sensitive content

This media may contain sensitive content.