
கரன்
@kajan1215 • 4,771 subscribers
Shorts
Videos

மாற்றம் மாற்றம் சொல்லிட்டு மார்ட்டின் குடும்பத்துக்கு அடமானம் வச்சுட்டாங்க தமிழ்நாட்டை😭😭😭
கரன்232,006 просмотров • 2 месяцев назад

மனம் ஏற்க மறுக்கிறது தவில் இசைத்துறையில் குறுகிய காலத்திற்குள் எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்தது வளர்ந்து வரும் ஒரு திறமையான இளம் தவில் வித்துவான் Bro சச்சின் இறைவனடி சேர்ந்தார்.ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்
கரன்45,195 просмотров • 26 дней назад

இதுக்கு பேசாம நாளுபேர்கிட்ட மூ****** வாங்கி குடிச்சிறுக்களாம் 😡😡😡😡😡😡
கரன்215,490 просмотров • 1 год назад
0:55
Sensitive content
This media may contain sensitive content.

திராவிட கொல்டி சுதா கொங்குரா. வேறென்ன வேண்டும். இந்த தகுதி போதும் திருடுவதற்கு.
கரன்101,085 просмотров • 6 месяцев назад

மூணு நாளா ஸ்டாலின் காவல்துறை ஒரு பெண்ணை நிர்வாணமாக விட்டு அடிச்சிருக்காங்க 12 நாளாக தாய்ப்பாலை குழந்தை கொடுக்காமல் பாத்ரூமில் விட்டு இருக்கு இந்த கொடுமை எல்லாம் வேற எங்கேயாவது நடக்குமா ஜெய் பீம் படத்தை பார்த்துட்டு நீலிக்கண்ணீர் வடித்த ஸ்டாலினுக்கு இந்த மிருகத்தனமான செயல், எல்லாம் அவங்க கண்ணுக்கு தெரியாது!
கரன்76,269 просмотров • 5 месяцев назад

நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நாம் தமிழர் நாமே தமிழர் 🙋♂️
கரன்23,294 просмотров • 1 месяц назад
2:54
Sensitive content
This media may contain sensitive content.

வீட்டில் தெலுங்கு பேசி தமிழ்நாட்டில் நானும் தமிழன் என சொல்லுபவருக்கு சமர்பணம்.
கரன்23,368 просмотров • 2 месяцев назад

"எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்க... எனக்கு மூச்சு விட முடியல, எனக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க" மரண விழும்பில் ஒரு தந்தையின் கூக்குரல் - மருத்துவமனையின் அலட்சியத்தால் போராடிய உயிர் பிரிந்தது. மூச்சு விட சிரமப்பட்டபோதும், 37 வயது பிஸ்மீர் தனது இரு குழந்தைகளின் எதிர்காலத்தை நினைவு கூர்ந்தார். அதிகாலை 1.30 மணிக்கு மார்பு வலியுடன் மனைவி சுபைதாவுடன் பிஸ்மீர் திருவனந்தபுரம் - காட்டாகடா தொகுதி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு வந்தார்.. மார்பு வலி கூடிகொண்டே செல்கிறது, சுவாசம் தடைபடுகிறது.. கற்பனை செய்ய முடியாத மரண அவஸ்தை படுகிறார்.. அவரது மனைவி சுபைதா செய்வதறியாது உதவி கேட்டு மருத்துவமனை ஊழியர்களிடம் அலைகிறார். இந்த நிகழ்வுகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன. பிஸ்மீருக்கு ஆக்சிஜன் கொடுத்து உயிரைக் காப்பாற்ற முயற்சிப்பதற்கு பதிலாக, அங்குள்ள ஊழியர்கள் இறக்கும் நோயாளியை நாற்காலியில் உட்கார வைத்து கேள்வி கேட்பதில் மும்முரமாக இருந்தனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அல்லது CPR வழங்க அவர்கள் தயாராக இல்லை. மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்ல கூறி செவிலியர் கூட அனுப்பாமல் ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்புகின்றனர். செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் வைத்தே இதோ பிஸ்மீர் உயிர் பிரிந்தது. மருத்துவ ஊழியர்களின் அலட்சியத்தால் தந்தையை இழந்த இரண்டு குழந்தைகள், கைவிடப்பட்ட மனைவி. இது அலட்சியம் அல்ல, கொடூரம் #JusticeForBismeer பிஸ்மீரின் குடும்பத்திற்கு நீதி வேண்டும், உயிர் பலிக்கு காரணமான மருத்துவ ஊழியர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் அரசிடம் குரல் எழுப்பி வருகின்றனர்.🤷♂️😔🚨
கரன்53,700 просмотров • 5 месяцев назад
2:16
Sensitive content
This media may contain sensitive content.

எந்தஊர் என்று தெரியல வில்லை கைது செய்யும் வரை shared பண்ணுங்க 🙏🙏🙏🙏
கரன்76,891 просмотров • 10 месяцев назад
