M.Krishnavijay Sivagangai's banner
M.Krishnavijay Sivagangai's profile picture

M.Krishnavijay Sivagangai

@Krishnavijay15211,350 subscribers

அஇஅதிமுக சிவகங்கை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர்

Shorts

கரூர் கூட்டத்தில் அதிமுகவையும் திமுகவையும் கடுமையாக குற்றம் சாட்டி பேசினாரு விஜய்.. களத்தில் முதல் ஆளா அதிமுக முன்னாள் அமைச்சர் MR.விஜயபாஸ்கர் கரூர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார் களத்துல செந்தில் பாலாஜியும் திமுக அமைச்சர்களும் இருக்காங்க.. இன்று இரவே முதலமைச்சரும் நாளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் கரூர் வருவதாக தகவல்கள் வருகின்றன... ஆனால் சம்பந்தப்பட்ட விஜய் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கரூரிலிருந்து உடனே சென்னை சென்று விட்டார்... அரசியல்னா என்னன்னு இன்னைக்கு தெரிந்திருக்கும் நம்ம இளைய தளபதிக்கு... TVK Vijay Vijay

கரூர் கூட்டத்தில் அதிமுகவையும் திமுகவையும் கடுமையாக குற்றம் சாட்டி பேசினாரு விஜய்.. களத்தில் முதல் ஆளா அதிமுக முன்னாள் அமைச்சர் MR.விஜயபாஸ்கர் கரூர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார் களத்துல செந்தில் பாலாஜியும் திமுக அமைச்சர்களும் இருக்காங்க.. இன்று இரவே முதலமைச்சரும் நாளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் கரூர் வருவதாக தகவல்கள் வருகின்றன... ஆனால் சம்பந்தப்பட்ட விஜய் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கரூரிலிருந்து உடனே சென்னை சென்று விட்டார்... அரசியல்னா என்னன்னு இன்னைக்கு தெரிந்திருக்கும் நம்ம இளைய தளபதிக்கு... TVK Vijay Vijay

158,383 views

Videos

Krishnavijay152's profile picture

#அடங்கொக்காளஓலி... இப்பதான் பார்த்தேன் வீடியோவை.. முகநூல் நண்பர் அண்ணன் RajaRajan அவர்களின் பதிவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தேவர் திருமகனார் ஐயா அவர்களின் திருகோவிலுக்கு வரும்பொழுது முன்கூட்டியே வந்து தேவருக்கு தீபாராதனை காட்டக்கூடாது, விபூதி தட்டை காட்டக்கூடாது என திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் அதிகாரம் திமிரில் சொல்வதை கேட்டு அதன் படி பூசாரி நடந்து கொள்வது தவறு, திமுகவினர் வந்தால் தீபாராதனை தட்டு, விபூதி தட்டை ஏன் மறைத்து வைக்க வேண்டும். திமுக-வினரும்,தேவர் நினைவு இல்ல நிர்வாகிகளும் சேர்ந்து நடத்தும் நாடகத்தை தேவர் ஐயா பார்த்து கொண்டு தான் இருக்கிறார், கடந்த வருடங்களுக்கு முன் மு.க. ஸ்டாலின் தேவர் ஐயா அவர்களின் திருக்கோவில் விபூதியை அவமானம் செய்தார், அப்போதே முக்குலத்தோர் அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்து இருக்க வேண்டும், இனியாவது நம் மக்கள் உணர வேண்டும், குறிப்பாக திமுக- வின் மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் அதிகாரம் திமிரில் இருப்பதால் ஆடுகின்றனர், திமுகவில் இருக்கும் முக்குலத்து சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்து வரும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டால் அவர்களை தோல்வியடைய செய்யவேண்டும், மேலும் முக்குலத்தோர் அவர்களுக்கு வாக்களிக்க கூடாது. தேவரை வணங்கதாவர்கள் இனிமேல் பசும்பொன் உள்ளே அனுமதிக்காமல் திமுக கைக்கூலிகளை விரட்ட வேண்டும், எதிர்க்க வேண்டும். காரணம் ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள், கடவுள் மறுப்பாளர்கள் இவர்களுக்கு தேவரை வணங்கும் தகுதி இல்லை, தேவர் ஐயா அவர்களை வணங்குவது இவர்களின் நோக்கம் அல்ல மாறாக முக்குலத்தோர் வாக்கு வங்கி பெறுவது மட்டுமே அவர்களின் மட்டமான நோக்கம். நம்மை ஒழிக்க நினைக்கும் திமுக எனும் தீய சக்திக்கு முக்குலத்தோர் தலைவர்களே முக்குலத்தோர் மக்களே நமது ஆதரவு இல்லை என்று சபதமேற்போம். DMK

M.Krishnavijay Sivagangai

121,867 views • 8 months ago

No more content to load