
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷
@Maha_Periyavaa • 29,931 subscribers
Maha Deva🌿🔱🕉️ || Maha Periyavaa🚩📿 || Trust the time of your life✌🏻💯 || Modi Ji 🪷 || Spiritual 🙏🏻 || Music 🎶 || No DM 📵 & 🔞|| Karma believer 🎯
Shorts
Videos
4:14
Sensitive content
This media may contain sensitive content.

யப்பா தவெக மிகப்பெரிய கார்ப்பரேட் கிரிமினல்கள் கட்சி என்பது தெளிவா தெரியுது.. இவனுக இதுவரை நாம் பார்த்த அரசியல் கட்சிகளை விட பேராபத்தான கட்சிதான்.. இந்திய மக்களின் சென்டிமென்டல் பலவீனத்தைப் பயன்படுத்தி மூளை மழுங்கச் செய்து பொய்கள் மூலம் ஒரு கருத்துருவாக்கம் செய்கிறார்கள்.. இது புதுசாலா இருக்கு 🫣
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷84,239 views • 5 days ago

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நம்ம கல்பாக்கம்: ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் நெஞ்சை நிமிர்த்திப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுத் தருணம்! நாம் வழக்கமாக சினிமா நடிகர்களின் பட வெளியீட்டையோ அல்லது கிரிக்கெட் வீரர்களின் சாதனைகளையோ தான் சமூக வலைத்தளங்களில் கொண்டாடித் தீர்க்கிறோம். ஆனால், நம் எதிர்காலத்தையே மாற்றப் போகும் ஒரு மாபெரும் நிஜ மாயாஜாலம், சென்னையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்பாக்கத்தில் சத்தமில்லாமல் நடந்து முடிந்துள்ளது. ஆம்! கடந்த வாரம், ஜூன் 26, 2026 அன்று, இந்தியா உலக அறிவியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை எழுதியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகள் பல கோடிகளைச் செலவழித்து, "இது எங்களுக்கு சாத்தியமில்லை" என்று கைவிட்ட ஒரு அதிநவீன அணுசக்தித் தொழில்நுட்பத்தை, நமது இந்திய விஞ்ஞானிகள் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். இந்தச் சாதனை வெறும் இயந்திரங்களின் வெற்றியல்ல; இது இந்தியாவின் பெருமை, நமது விஞ்ஞானிகளின் பல தசாப்த காலத் தவம்! இதைப் பற்றி ஒவ்வொரு சாமானியனும் தெரிந்துகொள்ள வேண்டும். ஏன் தெரியுமா? இது நமது குழந்தைகளின் எதிர்காலப் பாதுகாப்புக்கான உத்தரவாதம். வாருங்கள், கல்பாக்கத்தில் என்ன சாதித்திருக்கிறார்கள் என்பதை பார்ப்போம். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்: PFBR⚛️(Prototype Fast Breeder Reactor) கடந்த ஏப்ரல் 6, 2026 அன்று, கல்பாக்கத்தில் உள்ள PFBR அணு உலை தனது முதல் 'கிரிட்டிக்காலிட்டி' (Criticality - தடையற்ற தொடர் அணுர்வினை) நிலையை அடைந்து வெற்றி பெற்றது. இது உலகளாவிய அளவில் ஒரு மாபெரும் சாதனை. இது ஏன் அவ்வளவு சிறப்பு? சாதாரண அணு உலைகளை ஒரு விறகு அடுப்பு என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அதில் ஒரு கிலோ விறகை வைத்தால், அது எரிந்து வெப்பத்தைக் கொடுத்துவிட்டு சாம்பலாக மாறிவிடும். ஆனால், கல்பாக்கத்தில் நமது விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த 'Fast Breeder Reactor' என்பது ஒரு அட்சய பாத்திர அடுப்பு! இதில் நீங்கள் ஒரு கிலோ எரிபொருளைப் போட்டால், அது உங்களுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுப்பது மட்டுமில்லாமல், மீதமாக 1.2 கிலோ புதிய எரிபொருளை உங்களுக்கு உருவாக்கிக் கொடுக்கும். அதாவது, தான் பயன்படுத்தும் எரிபொருளை விட அதிக எரிபொருளை இது உற்பத்தி செய்யும் (Breeding). கேட்பதற்கே மாயாஜாலம் போல இருக்கிறதா? ஆனால் இதுதான் உண்மை! நம் மண்ணின் வளம், நம் கையில் (தோரியம் கனவு): இந்தியாவில் யுரேனியம் (Uranium) என்ற அணு எரிபொருள் மிகக் குறைவு. நாம் வெளிநாடுகளைத்தான் நம்பியிருக்க வேண்டும். ஆனால், கேரளா மற்றும் தமிழகத்தின் கடற்கரை மணலில் 'தோரியம்' (Thorium) என்ற கனிமம் கொட்டிக் கிடக்கிறது. உலகத்திலேயே அதிக தோரியம் வளத்தைக் கொண்ட நாடு இந்தியாதான்! டாக்டர் ஹோமி பாபா மற்றும் அப்துல் கலாம் கண்ட கனவு இதுதான்: "நமது சொந்த மண்ணில் உள்ள தோரியத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க வேண்டும்." கல்பாக்கத்தின் இந்த வெற்றி, அந்த மாபெரும் கனவின் வாசற்படியைத் திறந்து வைத்துள்ளது. இனி மின்சாரத்திற்காக எந்த ஒரு வெளிநாட்டிற்கும் நாம் கையேந்த வேண்டியதில்லை. அடுத்த 300 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக்கொள்ள முடியும்! உலகை வியக்க வைத்த "பசுமை ஹைட்ரஜன்" சாதனை (Green Hydrogen) இப்போது ஜூன் 26-ஆம் தேதி நடந்த அந்த மாபெரும் மாயாஜாலத்திற்கு வருவோம். கல்பாக்கத்தில் உலகின் முதல் அணு-ஆற்றல் உதவியுடன் செயல்படும் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் ஏன் முக்கியம்? எதிர்காலத்தின் எரிபொருள் ஹைட்ரஜன்தான். பெட்ரோல், டீசல், நிலக்கரி என அனைத்தையும் எரித்தால் கரும்புகை (கார்பன்) வரும், சுற்றுச்சூழல் சீரழியும். ஆனால், ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தினால் புகைக்குப் பதிலாகக் கடைசியாக வருவது சுத்தமான 'தண்ணீர்' மட்டுமே! ஆனால் இதில் ஒரு பெரிய சிக்கல் இருந்தது. இந்த நல்ல ஹைட்ரஜனைத் தயாரிக்க, தண்ணீரை (H2O) பிரித்து எடுக்க வேண்டும். அப்படிப் பிரிக்க, மிகப்பெரிய அளவில் மின்சாரம் தேவைப்படும். அந்த மின்சாரத்தைத் தயாரிக்க மீண்டும் நிலக்கரியை எரிக்க வேண்டும்! இது "சுத்தமான வீட்டிற்குள் குப்பையைக் கொண்டு வருவது" போல முரண்பாடாக இருந்தது. நமது விஞ்ஞானிகளின் அசாதாரண தீர்வு: கல்பாக்கம் IGCAR (இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்) விஞ்ஞானிகள் ஒரு அற்புதமான வழியைக் கண்டுபிடித்தனர். அணு உலையில் மின்சாரம் தயாரிக்கும் போது, வெளிப்படும் அபரிமிதமான வெப்பத்தை வீணாக்காமல் நேரடியாகப் பயன்படுத்தி, 'காப்பர்-குளோரின் சுழற்சி' (Copper-Chlorine cycle) என்ற முறையில் தண்ணீரைச் சூடாக்கி, பிரித்து ஹைட்ரஜனை உருவாக்கியுள்ளனர். அதாவது, எந்த ஒரு மாசும் இல்லாமல், வளிமண்டலத்தில் ஒரு துளி கார்பனைக் கூட வெளியிடாமல்,
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷16,789 views • 3 days ago

SHOCKING NEWS வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சோழிங்கநல்லூர், பெருங்குடி, கீழ்கட்டளை, மடிப்பாக்கம், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள நிலங்களை விற்கவோ, வாங்கவோ, வீடு கட்டவோ, வங்கிகளில் கடன் வாங்கவோ உச்சநீதிமன்றமும், தேசிய பசுமை தீர்ப்பாயம் நிரந்தர தடை. இந்த அதிரடி தீர்ப்பால் சுமார் 1.5 லட்சம் மக்களின் சொத்துக்களின் உரிமை இழந்து விட்டனர் ( zero value) ஆனது. இதனால் அந்த சுற்றுவட்டார பகுதிகளில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் அடியோடு முடங்கியது. பல லட்சம் மக்கள் கண்ணீருடன் வேதனை.. மக்களே இனியும் நீர் நிலைகள் அருகில் சொத்து வாங்கி உங்கள் பணத்தை இழக்கவேண்டாம்.*
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷163,610 views • 1 month ago

She Wore a Saree Before She Wore a School Bag👌🏼👏🏼👏🏼😍🥰😘 A tiny girl, barely four years old dressed in a crisp beige saree, walks confidently onto one of India's grandest stages. No nerves. No hesitation. Just quiet, unshakeable grace. She collects the National Film Award for Best Child Artist from the President of India and in that single moment, rewrites history forever. Her name is Treesha Vivek Thosar. And she just broke a record that stood for over six decades. 🎬 She acted at three. She won at four. Treesha played Chimi in the Marathi film Naal 2 an innocent rural child, full of wonder. She wasn't performing. She was living the role. At an age when most children are learning alphabets, she was moving a national jury with raw, natural emotion. 🏆 She broke Kamal Haasan's 60-year-old record. The legend himself posted publicly "You've beaten my record! I was already six when I got my first award.
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷171,832 views • 3 months ago

நேத்துல இருந்து இந்த பேரழிவை பார்த்து மனச ரொம்ப பாதிச்சிருச்சி. ஒரே நிமிஷத்துல எத்தனை பேரோட வாழ்க்கையை திருப்பி போட்டு போய் இருக்கு இந்த பேரழிவு. நேத்து காலைல வரையும் யாராவது நினைச்சிருப்பாங்களா? எல்லாருக்கும் அதுவும் ஒரு சாதாரண நாளா தான இருந்திருக்கும்! எத்தனை பேரு தன்னோட உறவுகளையும் உடைமைகளையும் இழந்து நிற்கதியா நிக்கிறாங்க. அற்ப பிறவிகளான நம்ப என்னடான்னா நாமதான் ரொம்ப பெரிய ஆள் மாதிரி தலகால் புரியாம ஆடறோம். ஆனா இந்த இயற்கையும், பூமியும் ஒரே ஒரு நிமிஷம் தன்னோட ஆட்டத்தை காட்டுனா நம்ம எல்லாம் இருக்கிற இடம் தெரியாம காணாம போயிருவோம் என்று பல பேருக்கு புரியாம அந்த இயற்கைக்கு எதிரா நம்ம செயல்படுறோம் எப்போதும் மனிதாபிமான உள்ள மனிதர்களா வாழ கத்துக்கோங்க. யாருக்கு எந்த நேரத்திலும் என்ன வேணாலும் ஆகலாம் உங்களோட திறமைகளும், உங்களுடைய பெருமைகளும் நீங்க கத்துக்கிட்ட கலைகளும் உங்களுடைய எஜுகேஷன் குவாலிபிகேஷன் இல்ல உங்களோட வேலையும் இல்ல உங்களுடைய அந்தஸ்து பணமும் உங்கள கண்டிப்பா காப்பாத்தாது. நீங்க பண்ற பாவ புண்ணியங்களும் நீங்க பண்ற நல்லது கெட்டதும் தான் உங்க கூட வரும். சக மனிதர்களை மனுஷங்களா மதிக்க கத்துக்கோங்க அதே மாதிரி நம்ப அமைதியா வாழறதுக்கு காரணமாய் இருக்கிற இயற்கையை வணங்க கத்துக்கோங்க எல்லாத்துக்கும் மேல அந்த இறைவனுக்கு தினமும் நன்றி சொல்லுங்க. யாரையும் எதுக்காகவோ ஏமாற்றுவதோ இல்ல வஞ்சிக்கிறது இல்லாம முடிஞ்ச வரைக்கும் நல்லது பண்ணுங்க முடியலையா அமைதியா இருந்துட்டு போயிருங்க. இனிமேலாவது நன்றி உணர்வோடு இருக்க பழகிக்கொள்ளுங்கள். நாம பண்ற தவறுகள் நாம மறந்தாலும் இந்த இயற்கையும் காலமும் மறக்காது.
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷15,247 views • 6 days ago

தன்னுடைய குழந்தை ஆசைப்படுகிறாள் தன்னுடைய மனைவி ஆசைப்படுகிறாள் தன்னுடைய சகோதரி ஆசைப்படுகிறாள் என்று கூறி இது போன்ற சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்து வைத்திருக்க அனுமதி த்தீர்கள் என்றால் உங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடும் கூடுதல் கவனம் செலுத்துங்கள் நம் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கும் ஆண்களுக்குமே இது மிகப்பெரிய ஆபத்தாகும்
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷42,469 views • 23 days ago

*ராய் சூர் மற்றும் மந்திராலயா இடையே உள்ள கிராமத்தின் பெயர் "கப்பூர்". இங்கு வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் உள்ளது, அபிஷேகத்தின் போது சுவாமியின் தலையில் இருந்து வெந்நீர் ஊற்றினால், அந்த வெந்நீர் இறைவனின் பாதத்தைத் தொட்டால் குளிர்ந்த பனிக்கட்டியாக மாறும். அதே நீரை தொப்புளில் (வயிற்றில்) இருந்து ஊற்றினால், பாதங்கள் அதைத் தொட்டவுடன் சூடாக இருக்கும். அதன் ரகசியத்தை இதுவரை எந்த விஞ்ஞானியும் கண்டுபிடிக்கவில்லை. எவ்வளவு விசித்திரமானது. ஓம் நமோ வெங்கடேசாய"🙏
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷33,112 views • 19 days ago

படிக்க வைக்க வசதி இல்லாம சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற பல குழந்தைகளுக்கு இந்த மாதிரியான வேத பாடசாலைகள் தான் வாழ்க்கை தருது இந்த மாதிரி பல ஏழை பிராமணர் சமுதாயத்தில் இருக்கிறாங்க அவங்க எல்லாம் வாழவே கூடாதுன்னு நினைக்கிற திராவிடர் தற்குறிகள் இதற்கு பதில் சொல்லி ஆகணும்!!
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷27,996 views • 19 days ago

மருத்துவ வியாபாரக் கூட்டத்துக்கு, வயிற்றில் புளியைக் கரைக்கும் *மருத்துவ பரிசோதனை. நவீன 🅰️ℹ️ டெக்னாலஜி இரத்தம் எடுக்கத் தேவையில்லை. மூன்று வினாடிக்கு, திரையில் முகத்தை காட்டினால் போதும் .அதிலுள்ள கேமராக்கள் மூலமாக, உடலை அது ஸ்கேன் செய்து கொஞ்ச நேரத்தில் ரிசல்ட் கொடுக்கிறது.
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷18,456 views • 1 month ago

