
Milton
@Milton_Off • 17,485 subscribers
Shorts
Videos
0:42
Sensitive content
This media may contain sensitive content.

அமைச்சர் ஆதவ் அர்ஜூன் தனது சொந்த வீட்டில் இருந்து அரசு வேலை பார்ப்பதால், அவர் அரசாங்கத்திடம் அவரது “சொந்தவீட்டிற்கே வீட்டு வாடகை” வசூல் செய்து கொள்கிறார்.! “அது Protocol தான், அதை வேணாம்னு எழுதிக்குடுங்க” என முன்னாள் அமைச்சர் கே என் நேரு சொன்னவுடன்… பதில் சொல்ல தெரியாமல் “அதைத்தான் நாங்களும் சொல்றோம்” என சிரித்து மழுப்பிக்கொண்டு இருக்கிறார் ஆதவ்…🤣🤣
Milton147,316 views • 22 days ago

What do You mean Bro..?! ஜெயிச்சவரு… பொய் சொல்லி ஜெயிச்சுருக்காரா…?! 🫡 யார சொல்றீங்க..?!
Milton133,612 views • 1 month ago

சினிமா துறையினரே வெளிப்படையா துப்ப ஆரம்பிச்சுட்டாங்க ❤️ வாழ்த்துகள் சமுத்திரகனி சார் 💐
Milton336,624 views • 6 months ago

நெஞ்சு பொறுக்கவில்லை… மீண்டும் மீண்டும் பொய் பேசுகிறார் அமைச்சர் வன்னி அரசு இந்த தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த மாணவருக்கான கல்விக்காக ஒத்த ரூபாய் கூட வழங்கப்படவில்லை. தவெக அமைச்சரவையில் உள்ள வன்னி அரசு அவர்கள் வாசிக்கும் கடித்தை அப்படியே பதிவிடுகிறேன். கடைசியாக மாணவருக்கு 2ஆம் ஆண்டுக்கான டியூசன் தொகை ₹5,56,937 சென்ற மார்ச் 26 2026 அன்று வழங்கப்படு இருக்கிறது. அடுத்து செலுத்தப்பட்ட living Expenses 6,65,160 ரூபாயும் தவெக விஜய் ஆட்சி அரியாசணத்தில் ஏறுவதற்கு 3 நாள்களுக்கு முன்பாகவே அதாவது மே 7, 2026 அன்று வழங்கப்பட்டு இருக்கிறது. இவை எல்லாம் திமுக ஆட்சியிலேயே வழங்கப்பட்ட ஆணையின் அடிப்படையில் எந்த தடையும் இன்றி ஒப்படைக்கப்பட்டு விட்டது. இதில் தவெக அமச்சரவையில் உள்ள வன்னி அரசு அவர்களின் உத்தவுக்கான எந்த தேவையும் பங்களிப்பும் அவசியப்பட வில்லை. சென்ற ஆண்டு 2025-2026 கல்வி ஆண்டிற்காக Living Expenses 11,10,938 ரூபாய் என மாணவர் மே 20, 2025ல் ஆவணங்களை அனுப்பியதன் அடிப்படையில், அந்த முழு தொகையும் மாணவருக்கு வரவு வைக்கப்பட்டு இருக்கிறது. 2025லயே living expenses 11,10,938 ஆனா இந்த ஆண்டு மே 7 ஆம் தேதி 6,65,180 தான் கொடுக்கப்பட்டு இருக்கு, பாக்கி பணம் இருந்தால் தான் ஆய்வை தொடர முடியும், என்பதால் அதற்கான ஆவணங்களை quotation-களை ஏப்ரல் 21 ஆம் தேதியே உரிய வகையில் ஒப்படைத்து பணம் வரும் வரும் என 30 நாட்களுக்கும் மேல் மாணவர் காத்துக்கொண்டு இருக்கிறார். அப்போது தான் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்கிற முழக்கத்துடன் விடிவெள்ளியாய் தோழர் வன்னி அரசு மே22 இல் அரியணை ஏறுகிறார். தன்னை சந்திக்க சாமாணியர்கள் எப்போது வேண்டுமானாலும் உள்ளே வரலாம் முன் அனுமதியே தேவையில்லை என்கிற அமைச்சரின் செய்தியை கேட்டு புல்லரித்து கொண்டாடி நம்பிக்கையோடு தனக்கும் அமைச்சர் வன்னி அரசுக்கும் Mutual அறிமுகம் உள்ள இயக்க பின்னணி நண்பர்களை நேரில் அனுப்பி (2026-2027 கல்வி ஆண்டு) Living Expensesக்கான ஆய்வுத்தொகையை விடுவிக்க மாணவர் கோரிக்கை வைக்கிறார்.. “இதோ செய்துவிடலாம்” என சொன்ன அமைச்சர் வன்னி அரசு இன்று சட்டமன்றத்தில் “கூடுதல் தொகைக்காக மாணவர் இப்படி பேசுவதாக” சேற்றை வாரி வீசி இருக்கிறார். ஆளுநர் ஆட்சியே வந்திருக்கலாம் போல…! நம் மதிப்பிற்குறிய வன்னி அரசு தோழரெல்லாம் அதிகாரத்தின் குரலை ஒப்பிக்கிறார். மாணவர் மீதான பழிசொல் திரும்பப்பெறப்பட வேண்டும். ஆய்வுக்கான உரிய தொகை மாணவருக்கு வழங்கப்பட வேண்டும்.
Milton40,631 views • 23 days ago

ஐயோ பாவிகளா… வேண்டாம் டா விடுங்கடா… ரொம்ப அருவெறுப்பா இருக்குடா உங்கள நினச்சா… இறந்தவர்கள் யார்னு எங்களுக்கு எப்படி தெரியும்? தவெக நிகழ்வுக்கு தான் வந்தாங்கனு எத வச்சு முடிவு பண்ணீங்க? யாரோட பொணத்தையோ எடுத்து இதுல செத்ததா கணக்கு காட்டுறீங்களா?னு விஜய் தரப்பு வக்கீல் கேக்குறாரு…😰 ஆதவ் அர்ஜூன் இத கோர்ட்ல வேற சொல்லிருக்காராம் 😑 இத சொல்ல நாக்கு கூசலயா..?! விஜய பாக்க எவ்வளவு ஆசையா வந்த கூட்டம் டா அது… ஒவ்வொருதனும் Social Media ல Whatsapp Groupல தன்னோட போட்டோவ வீடியோவ போட்டு கொண்டாடிகிட்டு இருந்துருக்கான்டா… மூச்சு திணறி மயக்கம் போட்ட பிறகு கூட்டத்துல இருந்து ஆம்புலன்ஸ புக் பண்ணி, கூட இருந்தவங்க குடும்பத்துக்கு தகவல் சொல்லி, வந்தவங்க ‘விஜய பாத்துட்டு வரேன்னு சொல்லி கிளம்புனான் பொணமா வந்துட்டானே’னு கதறுன அழுகுரல் ஓலம் எல்லாம் காதுலயே நிக்கிதே டா பாவிகளா…! எப்டிடா பொய் சொல்லி கழட்டி விட மனசு வந்தது உங்களுக்கு..?! இது கட்சியா 💦
Milton450,324 views • 11 months ago

கைதாகி உள்ள IPDS திருநாவுக்கரசு மே 6 ஆம் தேதி கொடுத்த பேட்டி, “ விஜய்யின் ஆலோசகர்கள் எல்லாம் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள்… ஆதவாகட்டும் ஜான் ஆரோக்யசாமி ஆகட்டும் எல்லாரும் தொடர்பில் இருக்கிறார்கள். ஏன்னா நாங்களாம் Loyola செட்… தேர்தல் தான் முடிஞ்சுருச்சே வெளிப்படையா சொல்றதுக்கு என்ன” என்று பெயர்களை குறிப்பிட்டு பேசி இருக்கிறார். (விஜய்க்கு சாதகமாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பையும் இவர் வெளியிட்டு இருந்தார்)
Milton102,369 views • 2 months ago

சென்ற ஆட்சியில் இத்தகைய கொடுமையான அடக்குமுறைக்கு உள்ளான நபர் யார் தெரியுமா? தற்போது அமைச்சர் வன்னி அரசு மீது குற்றம் சாட்டியுள்ள இதே “பாரதிதாசன் ராமன்” தான். சென்ற ஆட்சியில் இவரிடம் ஆணவத்தோடு பேசிய அதிகாரியை குறிப்பிட்டு இதே மாணவர் அப்போதைய “தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணையத்தின் துணைத் தலைவர் தோழர் இமையம்” மூலம் தமிழ்நாடு அரசுக்கு புகார் அளித்துள்ளார். புகாரை கேட்டு அதிர்ந்த திமுக அரசின் அப்போதைய முதல்வர் M.K.Stalin சற்றும் தாமதிக்காமல் அந்த அதிகாரியின் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுத்து தண்டித்திருக்கிறார். அதை பாதிக்கப்பட்ட மாணவர் பாரதிதாசனே நமது பேரலை பேட்டியில் குறிப்பிட்டும் இருக்கிறார். (வீடியோ ஆதாரம் இணைத்துள்ளேன்) அன்றைக்கு ஒரு அதிகாரி பேசியதை இன்றைக்கு தவெக விசிலடிச்சான் குஞ்சுகளும், ஆதவ் அல்லக்கைகள் சிலதும், விசிக வினர் சிலரும் “MacBook Pro கேக்குதா, 12,000க்கு ஷூ கேக்குதா” என மாணவரை நோக்கி அருவெருப்பாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக இந்த திட்டம் குறித்தும் இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்தும் தேடிப்படித்து பார்க்கிறேன். பயன் பெற்றுவரும் மாணவர்கள் 6 பேருக்கும் மேல் பேசிக்கொண்டு இருக்கிறேன். திமுக தலைவர் ஸ்டாலின் ஆத்மார்த்தமாக இந்த திட்டத்தை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். அதில் ஒரு அதிகாரியிடம் பேசும் சொன்னார் “Stalin உடைய Super Work sir… First கல்வி உதவித்தொகை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான அளவு ₹3 லட்சம் ஆ இருந்தது. அவரு அத ₹12 லட்சம் ஆ உயர்த்துனாரு. அதுக்கு பிறகு தான் சார் நிறைய பசங்க Apply பண்ணாங்க. அவரு இந்த திட்டத்துல வெளி நாட்டுக்கு நிறைய பசங்கள அனுப்பனும் பயன் பெற வைக்கணும்னு ஒவ்வொன்னையும் சிரத்தை எடுத்து பாத்தாரு சார்”னு சொன்னார். இப்போது எத்தகைய கோமாளிகளிடம் சிக்கி இருக்கிறோம் என நினைத்து பார்க்கிறேன்.
Milton34,455 views • 22 days ago

“கூடுதல் தொகை பெற சமூக வலைதளத்தில் பொய் பரப்புவதாக” அமைச்சர் வன்னி அரசு குறிப்பிட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை பெறும் ஆய்வு மாணவர் பாரதிதாசன் ராமன் பல்வேறு உண்மைகளை ஆதாரங்களோடு பேரலைக்கு பேட்டியில் போட்டு உடைத்துள்ளார். சென்ற திமுக ஆட்சியில் இப்படி ஒரு நெருக்கடி வந்த போது திமுக செய்த செயலை தெரிவித்தார் புல்லரித்தது…! தோழர் வன்னி அரசு, மாணவர் பக்கம் நின்று மாணவரை தவறாக சித்தரித்த செய்தி வெளியீட்டை திரும்பப்பெறுவார் என்கிற நம்பிக்கையில் அவர் கவனத்திற்கு இந்த நேர்காணலை எடுத்து செல்வோம்.! முழு காணொளி பேரலையில்.
Milton35,657 views • 23 days ago
0:35
Sensitive content
This media may contain sensitive content.

“Plastic Chair” என்கிற உதாரணத்தை பேசுவது பட்டிமன்ற பேச்சாளர் ராஜ்மோகன் அல்ல… அமைச்சர் ராஜ்மோகன். காவலர்கள் தாக்கி மரணித்த அஜித்குமார் இழப்பின் போதும் இதே மாதிரியான உடல் மொழியோடு தான் நடிகர் அஜித்குமாரை குறிப்பிடும் படி மேடையில் பூடகமாக பேசினீர்கள். எதுகை மோனை க்காக இன்னமும் இதே முறையை தொடர்கிறீர்கள்.😖 அமைச்சராகி விட்டீர்கள் Rajmohan பொறுப்போடும் கண்ணியத்தோடும் உதாரணங்களை குறிப்பிட்டு பேசுங்கள்.! பட்டிமன்றத்தில் கணவன் மனைவி காமெடி உதாரணம் காட்டுவதை போல பேசுவதை தவிருங்கள்.🫡
Milton95,313 views • 2 months ago

“டிவிட்டர் comment Sectionல வீடியோ இருக்கே, அதான் ஆதாரம் பாக்கலயா நீங்கனு” பத்திரிக்கையாளர் கிட்ட சொல்ற அளவுக்கான IQ Level வ வச்சுகிட்டு அரசுப்பள்ளில உள்ள எங்க குழந்தைகளோட அறிவ அளவிடக்கூடாது அமைச்சரே” IQவில் சந்தேகத்தை இருக்கு எழுப்பி இருக்கிறார் டாக்டர் Yazhini PM 😂😂 பிரிச்சுட்டாப்ள…🔥🔥🔥
Milton66,372 views • 2 months ago

இந்த மாதிரியான காட்சிகள் எல்லாம் ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டில் தான் சாத்தியம் ❤️❤️
Milton473,729 views • 1 year ago

திமுக MLA கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார். அதற்கு அவர் பேசியது தான் காரணம் என்கிறார்கள் தவெக வினர். இதோ… இந்த வீடியோ ஆதவ் அர்ஜூன் தவெகவின் தேர்தல் மேலாண்மை பொசெ வாக இருந்த போது, அப்போதைய முதல்வர் ஸ்டாலின் குறித்தும் திமுகவினர் குறித்தும் பேசியவை. திமுக MLA மார்கண்டேயன் பேசியது தவறான வார்த்தை பிரயோகம் எனில் இது என்ன?
Milton47,660 views • 1 month ago