
நீலம் பண்பாட்டு மையம்
@Neelam_Culture • 60,601 subscribers
புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் சமூக விடுதலையை நோக்கி பயணிப்போம். ஜெய்பீம்! Let's walk the path of social liberation paved by Babasaheb Ambedkar. Jai Bhim!
Shorts
Videos

சேலம் மாவட்டம்,கெங்கவல்லி பகுதியில் பாபாசாகேப் அம்பேத்கர் சிலை திறக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தும் காவல்துறை அதை நிராகரித்தோடு, வன்முறையை கட்டவிழ்த்து விட்டதை சேலம் நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் சிலையைத் (1/
நீலம் பண்பாட்டு மையம்28,458 görüntüleme • 15 gün önce

Election- ல ஏன் தனித்த நிற்க கூடாது ,தனித்த குரல் ஏன் இருக்க கூடாது,BJP தமிழ்நாட்டில் விட்டாவர்கள் யார்? பொது சமூகத்திலிருந்து தான் மாற்றம் நிகழ்ந்திருக்கு. சேரியிலிருந்து ஒரு ஒட்டு கூட போகவில்லை... -இயக்குனர் பா.இரஞ்சித்💥✨ #Ambedkarist #Buddhism #JaiBhim #PaRanjith Vaanam Art Festival
நீலம் பண்பாட்டு மையம்599,995 görüntüleme • 2 yıl önce

#திருநெல்வேலிமாவட்டம் #பணங்குடி பகுதியில் திருநங்கைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்திய காவல்துறையை #நீலம்பண்பாட்டுமையம் மிக வன்மையாக கண்டிக்கிறது! பாலியல் தொழில் செய்வதாக பொய் குற்றச்சாட்டை சுமத்தி இரண்டு திருநங்கைகளை விசாரணைக்கு அழைத்துச் சென்றிருந்த காவல்துறையின் தவறான (1/
நீலம் பண்பாட்டு மையம்329,255 görüntüleme • 1 yıl önce

#வன்மையாககண்டிக்கிறோம் புவனகிரி-சாத்தப்பாடி கிராமத்தில் நேற்று இரவு சாதி வெறியர்கள் தலித் இளைஞர்களை தாக்கிய சம்பவம் கொடூரமானது, சாதிவெறி கும்பலை உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தீண்டாமை வெறி இன்னும் அடங்கவில்லை!
நீலம் பண்பாட்டு மையம்491,512 görüntüleme • 3 yıl önce

#நாங்கள்_கண்ணகிநகர்கபடிகுழு பெருமையாக சொல்வோம்!! #Karthika_Captain 💙✨💙✨💙✨ pa.ranjith
நீலம் பண்பாட்டு மையம்39,880 görüntüleme • 9 ay önce

"I don't care if I get suspended, but I will not apologize. Even if they make me unload sand trucks or do manual labor, I will do it. But I will not let Babasaheb's identity be erased. He should accept his mistake". - Madhavi Jadhav #JaiBhim pa.ranjith
நீலம் பண்பாட்டு மையம்28,350 görüntüleme • 6 ay önce

வன்மையான கண்டனங்கள்! #கிருஷ்ணகிரியில் தொடரும் சாதிய தீண்டாமை வன்முறை. கிருஷ்ணகிரி மாவட்டம் #சோக்காடி கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவில் புதுப்பிக்கும் வேலை செய்தனர்,அங்கு தூசு பறந்ததை கேட்டுதன் விளைவாக 4 மணியளவில் அதிமுக ஒன்றிய செயலாளர் இராஜன் சாதிரீதியாக கடுமையாக பேசி உள்ளனர், பிறகு சம்மதானம் ஏற்பாட்டு வந்துள்ளது, காவல்துறைக்கு இப்பிரச்சினை தெரிந்து 6 மணியிலிருந்து இரவு முழுவதும் இருந்துள்ளனர், ஆனால் இரவு 10 மணிக்கு அவரின் தம்பி மற்றும் 200 முதல் 300 நபர்கள் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியலின வீட்டின் மீது கல் எறிந்தும், நெருப்பு வைத்தும், பெண்களை அடித்து வன்முறை செய்து மக்கள் மீது கொடூர தாக்குதல் நடந்தேறி உள்ளது. இதை வேடிக்கை பார்த்துள்ளது காவல்துறை,பிறகு காவல்துறை பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பொய் சொல்லி மக்கள் போராட்டத்தை தடுத்தும் நிறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் இந்த அராஜக போக்கு எந்த விதத்தில் நியாயம்? கேட்டால் இரு பக்கமும் வழக்கு பதிவு செய்வோம் என்று கூறுகின்றனர்... தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளிகளை இதுவரை கைது செய்ய வில்லை, இப்பகுதியின் காவல்துறை சட்டத்தை அவமதித்து வருகிறார்கள், மாவட்ட ஆட்சியர் District Collector, Krishnagiri இதை தீவிரமாக விசாரிக்க வேண்டும். தமிழக அரசே CMOTamilNadu இப்பகுதி மீண்டும் தருமபுரி வன்முறையாக காட்சி அளிக்கிறது இந்த கோர சாதிய தீண்டாமை வன்முறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இப்பகுதி காவல்துறையின் மெத்தன போக்கு நிச்சயம் இனி பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவே உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்று பிரச்சினையில் SP தலித் மக்கள் மீது வழக்கு பதிவு செய்து கொடுமை செய்து வருகின்றனர் இதனால் படித்த இளைஞர்கள் பாதிப்பு அடைக்கின்றனர் இதை அரசின் கவனத்திற்கு எடுத்து வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக நிற்பது நம் அனைவரின் தலையாயக் கடமையாகும். அரசே பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு நீதி வழங்கிட வேண்டும்! National SC-ST Hub
நீலம் பண்பாட்டு மையம்102,096 görüntüleme • 2 yıl önce

Wishing the new Chief Justice of India the strength to uphold the Constitution in its true spirit — one that Dr. Babasaheb Ambedkar envisioned: rooted in justice, liberty, equality, and fraternity. May justice finally reach those long denied. #JaiBhim pa.ranjith
நீலம் பண்பாட்டு மையம்49,589 görüntüleme • 1 yıl önce

வன்மையான கண்டனங்கள்! தமிழக அரசே சென்னை தலைநகர் மையத்தில் அரங்கேறும் சாதிய கொடுமையை தடுத்திட வேண்டும்! சைதாப்பேட்டையில் உள்ள சுப்பு பிள்ளை தோட்டம் பகுதியில் சாதி அடிப்படையில் குடியிருப்பு ஒதுக்கீட்டை தடுத்திடு சட்டப்படி மீண்டும் பொதுக்குலுக்கள் நடத்தி குடியிருப்புகளை ஒதுக்கீடு (1/
நீலம் பண்பாட்டு மையம்10,980 görüntüleme • 2 ay önce

#பொங்கல் விளையாட்டில் பிரச்சினை என்ற ஒரே காரணத்திற்காக மணிகண்டன் என்கிற தலித் இளைஞர் காவல்துறை முன்பே சமூக விரோதிகளான சாதி வெறியர்களால் கழுத்தறுத்து படுகொலை செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. #பெரம்பலூர்மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூர் பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் மணிகண்டனை அப்பகுதியில் உள்ள தேவேந்திரன் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்துள்ளார். இன்று காலை சுமார் 10.30 மணியளவில் சமாதானம் பேச காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில், காவல் நிலையத்தை அல்லாத வேறொரு இடத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து பேசியபோது, காவல்துறை கண் முன்னேயே கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை நிகழ்ந்துள்ளது, இது தமிழ்நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு CMOTamilNadu படுகொலை செய்த கயவர்கள் அனைவரையும் #SCSTவன்கொடுமைதடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவுச் செய்து உடனடியாக சிறைப்படுத்த வேண்டும்.மேலும்,இந்த சம்பவத்திற்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் அலட்சியமே படுகொலைக்கு காரணம் உடனடியாக காவல்துறையினர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும். District Collector Perambalur
நீலம் பண்பாட்டு மையம்56,117 görüntüleme • 1 yıl önce

#விழுப்புரம்_மரக்காணம் நடுக்குப்பம் சேர்ந்த பட்டியல் சமூகத்து இளைஞர்கள் மீது சாதிய தீண்டாமை தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களை #நீலம்பண்பாட்டுமையம் வன்மையாக கண்டிக்கிறது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம் நடுகுப்பம் கிராமத்தில் நீண்ட நெடுங்காலமாக தொடர்ந்து பட்டியல் சமூகம் சாதிய தீண்டாமைக்கு பாதிக்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் சாதிவெறியர்களின் தொடர் அட்டூழியம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நடுகுப்பம் பகுதியில் உள்ள வன்னியர் சமூகத்தை சேர்ந்த 3 சாதிவெறியர்கள் மதுபோதையில் காரை ஒட்டி வந்துள்ளனர், அப்போது பட்டியல் பறையர் சமூகத்து இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதே வழியில் செல்லும்போது சாதி திமிராக பேசி காரை அவர்கள் மீது மோதிய போது கீழே விழுந்துள்ளனர், பிறகு முன்று முறை இவர்கள் காரை இளைஞர்கள் மீது ஏற்றி கொடூரமான முறையில் கொலை முயற்சி தாக்குதல் நடந்து கால் முறிவு ஏற்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விவரம்: பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மரக்காணம் வடகிழக்கு மாவட்டம் நடுகுப்பம் கிராமம் விசிகவை சேர்ந்த 1.கீர்த்திகாசன் த/பெ சுப்பிரமணி வயது-27 2.அருண் த/பெ சண்முகம் வயது-21 3. அதிதீரன் த/பெ பாளையத்தான் வயது-20 4.அனீஷ்குமார் த/பெ ஆறுமுகம் வயது-18 தாக்குதல் நடத்தியவர்கள்: 1.ராஜ.மாரிமுத்து முன்னால் பா.ம.க மரக்காணம் கிழக்கு ஒன்றி செயலாளர் 2.ஐயப்பன் தி.மு.க பிரதிநிதி 3.சுகு தையல் கடைக்காரர். மாவட்ட ஆட்சியர்,காவல்துறை விரைந்து இந்த மூன்று சாதிவெறிப் பிடித்த குற்றவாளிகளை உடனடியாக SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்! District Collector Viluppuram
நீலம் பண்பாட்டு மையம்70,387 görüntüleme • 2 yıl önce

மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு! இருமுறை முதல் பரிசு வென்ற வீரர் தமிழரசன் என்று அனைவரும் அறிந்தும் திட்டமிட்டு டோக்கன் அளிக்காமல் நேரத்தை வீணடித்துள்ள நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். அமைச்சர் பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் தனது சாதி சேர்ந்த வீரருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதும், போராடி டோக்கன் வாங்கியும் தன்னை ஜல்லிக்கட்டில் அனுமதிக்கவில்லை ,களமிறங்க முயற்சித்தும் காவல்துறை ஒருபக்கம் தாக்கினார்கள் இதற்கு முழு காரணம் சாதிதான் என்று குற்றம்சாட்டியுள்ளார். தமிழரசன் கண்ணீர் பேட்டி சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன, வீரர் தமிழரசன் புறக்கணிக்கத்திருப்பது ஏன் ??? @mducollector #Madurai #PalameduJallikattu2025
நீலம் பண்பாட்டு மையம்45,332 görüntüleme • 1 yıl önce

தமிழக அரசே CMOTamilNadu #சாதிய_ஆணவக்கொலைக்கு_எதிராக_தனிச்சட்டம் இயற்றுக! Arivu
நீலம் பண்பாட்டு மையம்59,002 görüntüleme • 2 yıl önce

#தருமபுரிமாவட்டம்_ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் பூர்வகுடிகள் காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர்,திடீரென வலுக்கட்டாயமாக வீட்டை உடைத்து குழந்தைகளை, பெண்களை தகாத முறையில் துன்புறுத்தி வன்முறை செய்த காவல்துறைக்கு வன்மையான கண்டனங்கள். மாவட்ட ஆட்சியர் District Collector - Dharmapuri குற்ற செயலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது விரைந்து வழக்கு பதிவுச் செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட பூர்வகுடிகள் மக்களுக்கு மீண்டும் அதே இடத்தில் வீடுகளை கட்டி தர நடவடிக்கை எடுத்திடவும், உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வேண்டும். CMOTamilNadu
நீலம் பண்பாட்டு மையம்41,645 görüntüleme • 2 yıl önce

எதிர்வரும் 20-ஆம் தேதி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி நினைவேந்தல் பேரணி! எழுச்சிமிகு பேரணியில் குடும்பங்களோடு பங்கு பெறுவோம்! #JusticeForAmstrong #marchforjustice #Rallyforjustice #dalitlivesmatter #jaibhim pa.ranjith
நீலம் பண்பாட்டு மையம்38,577 görüntüleme • 2 yıl önce