நீலம் பண்பாட்டு மையம்'s banner
நீலம் பண்பாட்டு மையம்'s profile picture

நீலம் பண்பாட்டு மையம்

@Neelam_Culture60,594 subscribers

புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் சமூக விடுதலையை நோக்கி பயணிப்போம். ஜெய்பீம்! Let's walk the path of social liberation paved by Babasaheb Ambedkar. Jai Bhim!

Shorts

சேலம் மாவட்டம்,கெங்கவல்லி பகுதியில் பாபாசாகேப் அம்பேத்கர் சிலை திறக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தும் காவல்துறை அதை நிராகரித்தோடு, வன்முறையை கட்டவிழ்த்து விட்டதை சேலம் நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் சிலையைத் (1/

சேலம் மாவட்டம்,கெங்கவல்லி பகுதியில் பாபாசாகேப் அம்பேத்கர் சிலை திறக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தும் காவல்துறை அதை நிராகரித்தோடு, வன்முறையை கட்டவிழ்த்து விட்டதை சேலம் நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் சிலையைத் (1/

28,570 次观看

Babasaheb Ambedkar and Churchill at Churchill's House. Both discussed the future of India’s untouchables very deeply and Churchill supported Babasaheb’s movement for representation of the untouchables in the future government and constitution of India.(1/

Babasaheb Ambedkar and Churchill at Churchill's House. Both discussed the future of India’s untouchables very deeply and Churchill supported Babasaheb’s movement for representation of the untouchables in the future government and constitution of India.(1/

74,172 次观看

வன்மையான கண்டனங்கள்! #கிருஷ்ணகிரியில் தொடரும் சாதிய தீண்டாமை வன்முறை. கிருஷ்ணகிரி மாவட்டம் #சோக்காடி கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவில் புதுப்பிக்கும் வேலை செய்தனர்,அங்கு தூசு பறந்ததை கேட்டுதன் விளைவாக 4 மணியளவில் அதிமுக ஒன்றிய செயலாளர் இராஜன் சாதிரீதியாக கடுமையாக பேசி உள்ளனர், பிறகு சம்மதானம் ஏற்பாட்டு வந்துள்ளது, காவல்துறைக்கு இப்பிரச்சினை தெரிந்து 6 மணியிலிருந்து இரவு முழுவதும் இருந்துள்ளனர், ஆனால் இரவு 10 மணிக்கு அவரின் தம்பி மற்றும் 200 முதல் 300 நபர்கள் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியலின வீட்டின் மீது கல் எறிந்தும், நெருப்பு வைத்தும், பெண்களை அடித்து வன்முறை செய்து மக்கள் மீது கொடூர தாக்குதல் நடந்தேறி உள்ளது. இதை வேடிக்கை பார்த்துள்ளது காவல்துறை,பிறகு காவல்துறை பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பொய் சொல்லி மக்கள் போராட்டத்தை தடுத்தும் நிறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் இந்த அராஜக போக்கு எந்த விதத்தில் நியாயம்? கேட்டால் இரு பக்கமும் வழக்கு பதிவு செய்வோம் என்று கூறுகின்றனர்... தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளிகளை இதுவரை கைது செய்ய வில்லை, இப்பகுதியின் காவல்துறை சட்டத்தை அவமதித்து வருகிறார்கள், மாவட்ட ஆட்சியர் District Collector, Krishnagiri இதை தீவிரமாக விசாரிக்க வேண்டும். தமிழக அரசே CMOTamilNadu இப்பகுதி மீண்டும் தருமபுரி வன்முறையாக காட்சி அளிக்கிறது இந்த கோர சாதிய தீண்டாமை வன்முறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இப்பகுதி காவல்துறையின் மெத்தன போக்கு நிச்சயம் இனி பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவே உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்று பிரச்சினையில் SP தலித் மக்கள் மீது வழக்கு பதிவு செய்து கொடுமை செய்து வருகின்றனர் இதனால் படித்த இளைஞர்கள் பாதிப்பு அடைக்கின்றனர் இதை அரசின் கவனத்திற்கு எடுத்து வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக நிற்பது நம் அனைவரின் தலையாயக் கடமையாகும். அரசே பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு நீதி வழங்கிட வேண்டும்! National SC-ST Hub

வன்மையான கண்டனங்கள்! #கிருஷ்ணகிரியில் தொடரும் சாதிய தீண்டாமை வன்முறை. கிருஷ்ணகிரி மாவட்டம் #சோக்காடி கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவில் புதுப்பிக்கும் வேலை செய்தனர்,அங்கு தூசு பறந்ததை கேட்டுதன் விளைவாக 4 மணியளவில் அதிமுக ஒன்றிய செயலாளர் இராஜன் சாதிரீதியாக கடுமையாக பேசி உள்ளனர், பிறகு சம்மதானம் ஏற்பாட்டு வந்துள்ளது, காவல்துறைக்கு இப்பிரச்சினை தெரிந்து 6 மணியிலிருந்து இரவு முழுவதும் இருந்துள்ளனர், ஆனால் இரவு 10 மணிக்கு அவரின் தம்பி மற்றும் 200 முதல் 300 நபர்கள் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியலின வீட்டின் மீது கல் எறிந்தும், நெருப்பு வைத்தும், பெண்களை அடித்து வன்முறை செய்து மக்கள் மீது கொடூர தாக்குதல் நடந்தேறி உள்ளது. இதை வேடிக்கை பார்த்துள்ளது காவல்துறை,பிறகு காவல்துறை பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பொய் சொல்லி மக்கள் போராட்டத்தை தடுத்தும் நிறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் இந்த அராஜக போக்கு எந்த விதத்தில் நியாயம்? கேட்டால் இரு பக்கமும் வழக்கு பதிவு செய்வோம் என்று கூறுகின்றனர்... தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளிகளை இதுவரை கைது செய்ய வில்லை, இப்பகுதியின் காவல்துறை சட்டத்தை அவமதித்து வருகிறார்கள், மாவட்ட ஆட்சியர் District Collector, Krishnagiri இதை தீவிரமாக விசாரிக்க வேண்டும். தமிழக அரசே CMOTamilNadu இப்பகுதி மீண்டும் தருமபுரி வன்முறையாக காட்சி அளிக்கிறது இந்த கோர சாதிய தீண்டாமை வன்முறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இப்பகுதி காவல்துறையின் மெத்தன போக்கு நிச்சயம் இனி பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவே உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்று பிரச்சினையில் SP தலித் மக்கள் மீது வழக்கு பதிவு செய்து கொடுமை செய்து வருகின்றனர் இதனால் படித்த இளைஞர்கள் பாதிப்பு அடைக்கின்றனர் இதை அரசின் கவனத்திற்கு எடுத்து வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக நிற்பது நம் அனைவரின் தலையாயக் கடமையாகும். அரசே பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு நீதி வழங்கிட வேண்டும்! National SC-ST Hub

102,096 次观看

தமிழக அரசே!காவல்துறையே! தீபாவளியன்று சாதிய தீண்டாமை தாக்குதல் நடத்திய சாதிவெறியர்களை #நீலம்பண்பாட்டுமையம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்!! #சேலம்_இளம்பிள்ளை கிராமம் அருந்ததியர் காலனி பகுதிக்கு சென்று மது,கஞ்சா போதையில் வன்னியர் சமூகத்தை சார்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள்(1/

தமிழக அரசே!காவல்துறையே! தீபாவளியன்று சாதிய தீண்டாமை தாக்குதல் நடத்திய சாதிவெறியர்களை #நீலம்பண்பாட்டுமையம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்!! #சேலம்_இளம்பிள்ளை கிராமம் அருந்ததியர் காலனி பகுதிக்கு சென்று மது,கஞ்சா போதையில் வன்னியர் சமூகத்தை சார்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள்(1/

59,100 次观看

#CastelessCollective பாடகி இசைவாணிக்கு ஆதரவாக தமிழக சட்டமன்றத்தில் குரல் கொடுத்த விசிக சட்டமன்ற உறுப்பினர், தோழர் சிந்தனைச்செல்வன் அவர்களுக்கு நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்! #westandwithisaivani #JaiBhim The Casteless Collective Sinthanai Selvan

#CastelessCollective பாடகி இசைவாணிக்கு ஆதரவாக தமிழக சட்டமன்றத்தில் குரல் கொடுத்த விசிக சட்டமன்ற உறுப்பினர், தோழர் சிந்தனைச்செல்வன் அவர்களுக்கு நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்! #westandwithisaivani #JaiBhim The Casteless Collective Sinthanai Selvan

21,272 次观看

மனிதக் கழிவை மனிதர்களே அகற்றுவது என்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். #மதுரை_மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில் ஏற்பட்டுள்ள அடைப்பை எந்தவொரு தகுந்த உபகரணமுன்றி மனிதர்களை அவ்வேளையில் ஈடுபடுத்துவது கண்டிக்கத்தக்கது. #RespectSanitaryWorkers @mducollector

மனிதக் கழிவை மனிதர்களே அகற்றுவது என்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். #மதுரை_மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில் ஏற்பட்டுள்ள அடைப்பை எந்தவொரு தகுந்த உபகரணமுன்றி மனிதர்களை அவ்வேளையில் ஈடுபடுத்துவது கண்டிக்கத்தக்கது. #RespectSanitaryWorkers @mducollector

16,439 次观看

Videos

Neelam_Culture's profile picture

வன்மையான கண்டனங்கள்! #கிருஷ்ணகிரியில் தொடரும் சாதிய தீண்டாமை வன்முறை. கிருஷ்ணகிரி மாவட்டம் #சோக்காடி கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவில் புதுப்பிக்கும் வேலை செய்தனர்,அங்கு தூசு பறந்ததை கேட்டுதன் விளைவாக 4 மணியளவில் அதிமுக ஒன்றிய செயலாளர் இராஜன் சாதிரீதியாக கடுமையாக பேசி உள்ளனர், பிறகு சம்மதானம் ஏற்பாட்டு வந்துள்ளது, காவல்துறைக்கு இப்பிரச்சினை தெரிந்து 6 மணியிலிருந்து இரவு முழுவதும் இருந்துள்ளனர், ஆனால் இரவு 10 மணிக்கு அவரின் தம்பி மற்றும் 200 முதல் 300 நபர்கள் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியலின வீட்டின் மீது கல் எறிந்தும், நெருப்பு வைத்தும், பெண்களை அடித்து வன்முறை செய்து மக்கள் மீது கொடூர தாக்குதல் நடந்தேறி உள்ளது. இதை வேடிக்கை பார்த்துள்ளது காவல்துறை,பிறகு காவல்துறை பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பொய் சொல்லி மக்கள் போராட்டத்தை தடுத்தும் நிறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் இந்த அராஜக போக்கு எந்த விதத்தில் நியாயம்? கேட்டால் இரு பக்கமும் வழக்கு பதிவு செய்வோம் என்று கூறுகின்றனர்... தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளிகளை இதுவரை கைது செய்ய வில்லை, இப்பகுதியின் காவல்துறை சட்டத்தை அவமதித்து வருகிறார்கள், மாவட்ட ஆட்சியர் District Collector, Krishnagiri இதை தீவிரமாக விசாரிக்க வேண்டும். தமிழக அரசே CMOTamilNadu இப்பகுதி மீண்டும் தருமபுரி வன்முறையாக காட்சி அளிக்கிறது இந்த கோர சாதிய தீண்டாமை வன்முறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இப்பகுதி காவல்துறையின் மெத்தன போக்கு நிச்சயம் இனி பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவே உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்று பிரச்சினையில் SP தலித் மக்கள் மீது வழக்கு பதிவு செய்து கொடுமை செய்து வருகின்றனர் இதனால் படித்த இளைஞர்கள் பாதிப்பு அடைக்கின்றனர் இதை அரசின் கவனத்திற்கு எடுத்து வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக நிற்பது நம் அனைவரின் தலையாயக் கடமையாகும். அரசே பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு நீதி வழங்கிட வேண்டும்! National SC-ST Hub

நீலம் பண்பாட்டு மையம்

102,096 次观看 • 2 年前

Neelam_Culture's profile picture

#பொங்கல் விளையாட்டில் பிரச்சினை என்ற ஒரே காரணத்திற்காக மணிகண்டன் என்கிற தலித் இளைஞர் காவல்துறை முன்பே சமூக விரோதிகளான சாதி வெறியர்களால் கழுத்தறுத்து படுகொலை செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. #பெரம்பலூர்மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூர் பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் மணிகண்டனை அப்பகுதியில் உள்ள தேவேந்திரன் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்துள்ளார். இன்று காலை சுமார் 10.30 மணியளவில் சமாதானம் பேச காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில், காவல் நிலையத்தை அல்லாத வேறொரு இடத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து பேசியபோது, காவல்துறை கண் முன்னேயே கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை நிகழ்ந்துள்ளது, இது தமிழ்நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு CMOTamilNadu படுகொலை செய்த கயவர்கள் அனைவரையும் #SCSTவன்கொடுமைதடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவுச் செய்து உடனடியாக சிறைப்படுத்த வேண்டும்.மேலும்,இந்த சம்பவத்திற்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் அலட்சியமே படுகொலைக்கு காரணம் உடனடியாக காவல்துறையினர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும். District Collector Perambalur

நீலம் பண்பாட்டு மையம்

56,117 次观看 • 1 年前

Neelam_Culture's profile picture

#விழுப்புரம்_மரக்காணம் நடுக்குப்பம் சேர்ந்த பட்டியல் சமூகத்து இளைஞர்கள் மீது சாதிய தீண்டாமை தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களை #நீலம்பண்பாட்டுமையம் வன்மையாக கண்டிக்கிறது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம் நடுகுப்பம் கிராமத்தில் நீண்ட நெடுங்காலமாக தொடர்ந்து பட்டியல் சமூகம் சாதிய தீண்டாமைக்கு பாதிக்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் சாதிவெறியர்களின் தொடர் அட்டூழியம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நடுகுப்பம் பகுதியில் உள்ள வன்னியர் சமூகத்தை சேர்ந்த 3 சாதிவெறியர்கள் மதுபோதையில் காரை ஒட்டி வந்துள்ளனர், அப்போது பட்டியல் பறையர் சமூகத்து இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதே வழியில் செல்லும்போது சாதி திமிராக பேசி காரை அவர்கள் மீது மோதிய போது கீழே விழுந்துள்ளனர், பிறகு முன்று முறை இவர்கள் காரை இளைஞர்கள் மீது ஏற்றி கொடூரமான முறையில் கொலை முயற்சி தாக்குதல் நடந்து கால் முறிவு ஏற்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விவரம்: பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மரக்காணம் வடகிழக்கு மாவட்டம் நடுகுப்பம் கிராமம் விசிகவை சேர்ந்த 1.கீர்த்திகாசன் த/பெ சுப்பிரமணி வயது-27 2.அருண் த/பெ சண்முகம் வயது-21 3. அதிதீரன் த/பெ பாளையத்தான் வயது-20 4.அனீஷ்குமார் த/பெ ஆறுமுகம் வயது-18 தாக்குதல் நடத்தியவர்கள்: 1.ராஜ.மாரிமுத்து முன்னால் பா.ம.க மரக்காணம் கிழக்கு ஒன்றி செயலாளர் 2.ஐயப்பன் தி.மு.க பிரதிநிதி 3.சுகு தையல் கடைக்காரர். மாவட்ட ஆட்சியர்,காவல்துறை விரைந்து இந்த மூன்று சாதிவெறிப் பிடித்த குற்றவாளிகளை உடனடியாக SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்! District Collector Viluppuram

நீலம் பண்பாட்டு மையம்

70,387 次观看 • 2 年前

Neelam_Culture's profile picture

மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு! இருமுறை முதல் பரிசு வென்ற வீரர் தமிழரசன் என்று அனைவரும் அறிந்தும் திட்டமிட்டு டோக்கன் அளிக்காமல் நேரத்தை வீணடித்துள்ள நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். அமைச்சர் பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் தனது சாதி சேர்ந்த வீரருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதும், போராடி டோக்கன் வாங்கியும் தன்னை ஜல்லிக்கட்டில் அனுமதிக்கவில்லை ,களமிறங்க முயற்சித்தும் காவல்துறை ஒருபக்கம் தாக்கினார்கள் இதற்கு முழு காரண‌ம் சாதிதான் என்று குற்றம்சாட்டியுள்ளார். தமிழரசன் கண்ணீர் பேட்டி சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன, வீரர் தமிழரசன் புறக்கணிக்கத்திருப்பது ஏன் ??? @mducollector #Madurai #PalameduJallikattu2025

நீலம் பண்பாட்டு மையம்

45,332 次观看 • 1 年前