
Niranjan kumar
@niranjan2428 • 107,806 subscribers
Independent Journalist. @TheCapital01 Writing For #Vikatan TV panelist Ex @puthiyathalaimuraiTv நூலாசிரியர்: #ஏர்செய்தபோர் #இந்தியாவென்றது
Shorts
Videos

Warning Post: உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், போதை கலந்த பாலை கொடுத்து கணவருக்கு மயக்கத்தை ஏற்படுத்தி பிறகு அவரது கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார் அவரது மனைவி மெஹர் ஜஹான் சிகரெட்டால் சுட்டும், ஆண் உறுப்பை கத்தி கொண்டு காயப்படுத்தியும் கொடுமை செய்துள்ளார் கள்ள உறவை கணவன் தட்டிகேட்டதால் ஆத்திரத்தில் மனைவி மெஹர் ஜஹான் இக்கொடுமையை செய்துள்ளார் ஏற்கனவே பல முறை இதே தகராறில் கணவனை அடித்து துன்புறுத்தியிருக்கிறார், இக்கொடுமையை முடிவுக்கு கொண்டு வர முன்னெச்சரிக்கையாக காமிரா வாங்கி அறையில் பொருத்தியுள்ளார் கணவர் இக்காட்சிகளை காட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்க மனைவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்
Niranjan kumar995,812 次观看 • 2 年前

கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் போக முதல்வர் விஜய் அவர்களுக்கு முழு உரிமை உள்ளது அதே நேரத்தில் கேள்வி கேட்பதற்கு எனக்கு இருப்பது கடமை. என் கடமையில் இருந்துச். என்னால் தவற முடியாது! இதற்கு முன்பாக இருந்த முதல்வர்களிடமும் கேள்வி கேட்டிருக்கிறேன். இதற்குப் பிறகு வரும் முதல்வர்களிடமும் என் கேள்வி தொடரும்
Niranjan kumar29,281 次观看 • 19 天前

Personal Update: தலைநகர் டெல்லியில் ஒரு Independent Journalist ஆக எனது பயணத்தை தொடர்கிறேன். இது வரை ஒரு நிறுவனத்திற்காக செலுத்தி வந்த உழைப்பை இனி சுதந்திரச் சிறகுகளுடன் பல தரப்பிற்கும் பகிர்ந்து கொள்ள தயாராகி இருக்கிறேன். பாரம்பரியமிக்க விகடன் நிறுவனத்தில் தனித்த செய்தியாளராக எனது பணியை தொடங்கி இருக்கிறேன். இனி தேசிய அளவிலான பல முக்கிய செய்திகள், நேர்காணல்கள் , சிறப்பு தொகுப்புகள் உள்ளிட்டவற்றை விகடன் குழுமத்தின் அச்சு, டிஜிட்டல் என பல்வேறு தளங்களின் வாயிலாக பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். உங்கள் அத்தனை பேரின் ஆதரவை எதிர் நோக்கி இருக்கிறேன். நன்றி 🙏🙏🙏 முதல் வீடியோவாக தற்போது மிகப்பெரும் பேசு பொருளாக உள்ள வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991 மற்றும் அதன் மீதான உச்ச நீதிமன்றத்தின் விசாரணை பற்றி விரிவாக பேசியிருக்கிறேன். முழு வீடியோ 👇👇👇
Niranjan kumar149,090 次观看 • 1 年前

#UttarakhandTunnelCollapse #Groundreporting #journalism ஏழை வாக்கு என்று தேர் ஏறும்? எத்தனை உயிர்களை பலி கொடுத்தாலும், எத்தனை உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தினாலும், பல குடும்பங்களை நிர்கதி ஆக்கினாலும் நமது அரசு எந்திரங்கள் என்றுமே திருந்துவதில்லை உயிர்களில் பணக்கார உயிர் ஏழை உயிர் என பேதம் பார்க்கும் இக்கொடுமை என்று தீரும் உத்தராகண்ட் சில்கியாரா களத்தில் நான் கண்டதில் மிக மோசமாக நிகழ்வு இது இவை எல்லாம் திட்டமிடப்பட கிரிமினல் குற்றங்கள்
Niranjan kumar204,703 次观看 • 2 年前

இந்தியாவில் மனித உயிருக்கு மதிப்பு இவ்வளவு தானா?? ரயில் டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் ரயிலில் இரு பெட்டிகளுக்கு நடுவேயான சக்கர பகுதியில் ஒளிந்து கொண்டு 250 கிலோமீட்டர் பயணித்த நபர் இடார்சியிலிருந்து ஜபல்பூருக்கு இடையே பயணித்துள்ளார் ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது ஊழியர்கள் வழக்கமான பரிசோதனை செய்த போது இந்த நபரை கண்டுபிடித்துள்ளனர். ஒரு நொடி கூட இந்த மனிதரின் இடத்தில் நம்மை வைத்து நினைத்துப் பார்க்க முடியவில்லை உடல் பதறுகிறது. #HumanLife
Niranjan kumar116,144 次观看 • 1 年前