
➶ Rangarajan Narasimhan ➶
@OurTemples • 29,643 subscribers
Our Temples Our Pride Our Right Foundation I tweet not for entertainment. Twitter is an important social media to share imp. info for consumption and action.
Shorts
Videos

இந்த பொறம்போக்குகளுக்கு வயிறு வளர்க்க வேறு வழி தெரியவில்லையா என்ன?! Alexander Babu அலெக்சாண்டர் பாபு போன்ற மாற்று மதத்தவர்கள் காமெடி என்கிற பெயரில் நம் தெய்வங்களை பழிப்பதும் அதை கேட்டு சிரிப்பதும் பார்க்க சகிக்கவில்லை. இப்படி இந்த கேளிக்கை துறையில் உள்ளவர்கள் நம் பாரம்பரியத்தை நம் பக்தியை இழித்தும் பழித்தும் ஏளனம் செய்வதை எப்படி ஏற்க முடியும்?! இதே ஸ்டாண்ட் அப் காமெடி என்று இவன் கடவுளை இப்படி இழித்தும்பழித்துமம் நான் பேசினால் இவன் மதத்தவர்கள் ஏற்பார்களா?! இப்படி பிழைக்க வேறு தொழில் செய்து பிழைக்கலாம் அலெக்சாண்டர் பாபு ஜெய் ஸ்ரீ ராம்!
➶ Rangarajan Narasimhan ➶34,991 次观看 • 17 天前

Why are you lying like this Sai Deepak J ? I am a Brahmin loving I'm Tamil Nadu and till date no one has ever attacked to wipe my thiruman in my forehead. Why are you lying you liar? What hostile environment in Tamil Nadu?! I am living freely and practicing as per my Varnashrama without any issues. Even when i was in jail i had no issues whatsoever. Such a liar you are Sai Deepak J.
➶ Rangarajan Narasimhan ➶443,477 次观看 • 1 年前

Here is another example of the class difference between youtuber R Rangaraj Pandey and journalist Palki Sharma. When the artist presents a hand drawn portrait to youtuber R Rangaraj Pandey he does not even have the courtesy to look at the present for a moment to appreciate the effort and talent of the young man. On the other hand when Palki Sharma was gifted her portrait by the same young gentleman look at how much she appreciates the art?! You can lip read her saying "WOW" and she takes the time to see, pose for cameras and then she further stares at the portrait unbelievably for quiet a while and talking to the young man in an appreciative gesture.
➶ Rangarajan Narasimhan ➶287,413 次观看 • 10 个月前

அட ராமா!! TVK Ramesh-க்கு எப்படி புரிய வைக்க!! பக்தர்கள் தங்கும் வசதி, டாய்லட் பாத்ரூம் இதெல்லாம் கட்டவா உங்க துறை!! மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். இந்து சமய அறநிலையத்துறை வேலை, ஒவ்வொரு கோவிலும் தன் கணக்கு வழக்குகளை சட்டப்படி பேணுகின்றனவா என்பதை மேற்பார்வை பார்ப்பது மட்டுமே!! பாத்ரூம் கட்டுவது போன்ற வேலைகளை செய்ய இல்லை!! பக்தர்கள் யாரும் கேட்கவில்லை. கேட்டாலும் கோவிலுக்குள் பாத்ரூம் டாய்லட் எல்லாம் கட்ட இயலாது. அது ஆகம விரோதமான செயல்!! நீங்க எதுக்கு கேன்சல் பண்ணீங்களோ என்று எனக்கு தெரியாது. அத கேன்சல் பண்ணினதுல சந்தோஷம். ஆனா, அதுக்கு பதிலா இதுக்கு என்று பக்தர்கள் பெயரைச் சொல்லி கோவில் நிர்வாகம் செய்ய நினைப்பது ஆபத்தான விஷயம். சட்டவிரோத விஷயம். அரசாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவிலுக்கு வெளியில் அரசு செலவில் எதையாவது செய்கிறீர்கள் என்றால், அதை பற்றி நான் மூச்சு விடமாட்டேன். அது உங்க இஷ்டம். ஆனா கோவில் பணத்தை எடுத்து பக்தர்களுக்கு செலவு செய்ய அரசுக்கு ஒரு உரிமையும் கிடையாது. உங்க எண்ணம் எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அது சட்ட விரோத செயல். உங்க எண்ணத்தை கண்டுபிடிக்கும் அளவுக்கான சக்தி எனக்கில்லை. ஆனா சட்ட விரோத செயலை தெரியும் புத்தி உண்டு. திருத்திக் கொள்ளவும். ஜெய் ஶ்ரீ ராம்!
➶ Rangarajan Narasimhan ➶43,389 次观看 • 1 个月前

பச்சையா புளுகுறானே இந்த பத்து சீட்டு யுட்யூபர் R Rangaraj Pandey புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஒரு பாடசாலை ஆண்டுவிழா நிகழ்ச்சியில் இந்த ஆள் வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் அதை நடத்தும் ஏழை பிராம்ஹணர்கள். அதற்கு என்னையும் அழைத்திருந்தனர். அதில் கலந்து கொள்ள வாய் கூசாமல் ஒரு லக்ஷ ரூபாய் கேட்டுவிட்டு "I am not interested in economics" என்கிறானே?!! அடப்பாவி. அந்த நிகழ்ச்சியில் நானும் இந்த ஆளும் சேர்ந்து ஒரே மேடையில் பேச வேண்டும் என்று அந்த பாடசாலையினர் விருப்பப்பட்டனர். "ரங்கராஜ்ஜியம்" என்று தலைப்பிட்டனர். எனக்கு ஆக்ஷேபணை இல்லை. ஆனால் இந்தாள் அரசியல்வாதியாயிற்றே. என்னுடன் ஒரு மேடையில் இருக்க ஏதாவது மறுப்பாரோ என்று நானே கேட்டேன். அதற்கு "பணம் குடுத்தீங்கன்னா குட்டிகரணம் கூட போடத் தயார்" என்றான். இப்ப என்னடன்னா "I am not adamant about money" என்று ஆங்கிலத்தில் புலுத்துகிறானே! ஒரு வேள சினிமாக்காரங்க கிட்ட காடு வாங்க மாட்டாரோ என்னவோ! ஜெய் ஸ்ரீ ராம்! நிகழ்ச்சியை நடத்துபவர்கள் பத்திரிகை அடித்த பின் பணம் கேட்டான். அவர்கள் தலையில் இடி விழுந்தது போலாயிற்று. என்னிடம் என்ன செய்வது என்று தெரியாமல் வருத்தப்பட்டு கலங்கிப் போனார்கள். ஏதாவது குறைத்துக் கொள்வாரா என்று கேட்கலாமா என்றார்கள். சரி கேட்ப்பதால் தவறில்லை என்று அவர்களை வைத்துக் கொண்டு கேட்டபோது "நான் வேலைய விட்டுட்டேன். இப்படி நிகழ்ச்சிக்கு போய் சம்பாதிப்பதை வைத்துத்தான் குடும்பம் நடத்த வேண்டும். சேனலில் லாபமில்லை" என்று மூக்கால் அழுது கேட்ட எங்களை ஏண்டா கேட்டோம் என்கிற நிலைக்கு தள்ளினான். நானும், "குடும்பஸ்தன். பணமில்லாமல் நாட்டில் யாரும் வர மாட்டார்கள்" சரி தொலையுது போ என்று அந்த பணத்தை நான் கொடுத்தேன். நிகழ்ச்சி நடக்கட்டும் என்றேன். இப்ப என்னமா புருடா விடுகிறான்?!! நல்லா வருவீங்கடா!!! ஜெய் ஸ்ரீ ராம்!
➶ Rangarajan Narasimhan ➶38,251 次观看 • 1 个月前

அவ்வப்பொழுது பெருமான் அபசகுனங்கள் மூலம் நமக்கு எச்சரிக்கை விடுக்கிறான். இப்படிப்பட்ட அபசகுனங்கள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் நாம் என்ன செய்கிறோம் பாருங்கள். திருவல்லிக்கேணியில் நடந்துள்ளது. சென்ற மாதம் இதே போல காஞ்சீபுரத்தில் நடந்தது. பெருமான் தேரில் இருக்க, அவர் மேலேயே இரண்டு நபர்கள் ஏறுகின்றனர். இப்படி உத்சவங்களில் அபசாரம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அப்படி சர்வ ஜாகிரதையாக இருந்தாலும் ஒரு அலசாரம் நடந்துவிட்டால், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. சுறுக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தேரோட்டம் நிருத்தப்பட்டு பெருமாளை ஆஸ்தானத்துக்கு எழுந்தருளப் பண்ணி ப்ராயச்சித்தங்கள் செய்ய வேண்டும். ஆனால் ஒரு அபசாரத்திற்கு இரண்டாக இருவர் பெருமான் கீழே இருக்கிறார் என்ற ப்ரஜ்ஞையே இல்லாமல் "நான் சரி செய்கிறேன் பார்" என்று வீராப்பை காட்ட விடுவிடு என்று குரங்கு போல ஏறி மேலும் அபசாரப்படுகின்றனர். இதெல்லாம் நமக்கு எச்சரிக்கை. விளையாட்டாக கடந்து செல்கிறோம். அனுபவிப்போம். ஜெய் ஸ்ரீ ராம்!
➶ Rangarajan Narasimhan ➶24,731 次观看 • 1 个月前
1:17
Sensitive content
This media may contain sensitive content.

Iyappa devotees beaten up in Srirangam Ranganatha Swamy temple by TN HRCE staff for chanting Govindha Govindha. Devotees protested right there but "cleverly" taken away by police iyappa. Everyday scenario in Srirangam. This is what this temole is reduced to some 2013. Only rowdies inside. I was beaten up as well and police investigating even today without any conclusion. Such is the influence on the police. Blood near moolasthana. Very bad omen. Abashakun. Embrace for disaster. Jai Shri Ram
➶ Rangarajan Narasimhan ➶373,790 次观看 • 2 年前

It was Thirumala, now it is Srirangam?!!!!!!! TN HRCE is answerable and will be made to answer before the Hon'ble Courts. Let us see if the likes of Pawan Kalyan have the guts to question what's happening to Sanathana Dharma if they claim to be Sanathanis. Jai Shri Ram!
➶ Rangarajan Narasimhan ➶188,764 次观看 • 1 年前

ஏதாவது ஒரு ஓட்டுப்பொறுக்கி இதை பற்றி பேசுவானா?! நேற்று இதைத்தான் சொன்னேன். நீட் தேர்வுக்கு செல்லும் மாணவிகளின் காதில் இருக்கும் தோடை எதற்கு கழட்ட வேண்டும் என்று தெரியவில்லை. திருட்டுப்பசங்க பேப்பரை லீக் செய்துவிட்டு தெருவிலே திரிந்து கொண்டிருப்பார்கள்!! மாணவர்கள் குற்றவாளிகளைப் போல காது தோடு முதற்கொண்டு எல்லாவற்றையும் கழட்டிவைத்துவிட்டு தேர்வு எழுத வேண்டுமா!! தலைவிரிகோலமாக தேர்வு எழுதினால் எப்படி மனம் ஒருமுகப்படும்?! என்ன கொடுமை! சநாதனிகளை 9ஆம் ரக மக்களாக நடத்தும் Narendra Modi அரசு நிர்வாகத்தை கண்டிக்கிறேன்!!!!! வெட்கமாக இல்லை National Testing Agency. இதை நிர்வகிப்பவன் நன்றாகவே இருக்க மாட்டான்!! இதை பற்றி TVK Vijay, K.Annamalai போன்றோர் பேச மாட்டார்கள்!
➶ Rangarajan Narasimhan ➶15,156 次观看 • 1 个月前

வாயில் வடை சுடும் K.Annamalai - பருத்தி மூட்ட கொடவுன்லயே இருந்திருக்கலாம் இருங்க கல்ட் கும்பல். அவசரப்படாதீங்க. அண்ணாமலை மிகப்பெரிய கார் ராலி ஒன்றை UK Volunteers நடத்தினாங்கன்னு சொல்றார். எது மிகப்பெரிய கார் ராலி?! 10 கார் வரிசையா போவதா ராலி?! அதுவா மிகப்பெரிய ராலி! 50000 மரக்கன்றுகளை அன்று ராலில பங்கேற்றவர்களுக்கு கொடுத்ததா அண்ணாமலை சொல்றார். ஆனா அவங்களோ நாங்க 50000 மரக்கன்றுகள தமிழ்நாட்டுக்கு குடுக்க தயராக இருக்கோம்னு சொல்றார். நிறைய குழந்தைகள் பங்கேற்றதா சொல்றார். மொத்தமே 23 பேர்தான். அதுல 2 மிஞ்சிபோனா 3 பேர் சிறுவர்கள். மற்றவர்கள் எல்லோருமே adults. தன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ன செய்தார்கள் என்று கூட சரியாக தெரிந்து கொள்ளாமல் P.K. Sekar Babu தோற்கும் அளவிற்கு அடித்து விடுகிறார் K.Annamalai. இதுக்கு பருத்தி மூட்ட கோடவுன்லயே இருந்திருக்கலாம். ஜெய் ஸ்ரீ ராம்!!
➶ Rangarajan Narasimhan ➶13,298 次观看 • 1 个月前

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். ஊருக்கு இப்படி வெட்கமில்லாமல் உபதேசம் செய்ய ஒரு பக்கா அரசியல்வாதியால்தான் முடியும். எனக்கு எப்பொழுதும் K.Annamalai ஒரு பக்கா அரசியல்வாதி என்பதில் துளியும் சந்தேகம் இருந்ததில்லை. ஏரி வந்த ஏணியை எட்டி உதைத்துவிட்டு தன் பின்னால் நிற்பவர்கள் ஏணியை சகட்டு மேனிக்கு 9th rated அப்யூஸ் செய்யும் பொழுது அதை பார்த்து ரசித்துக் கொண்டு இருப்பவர் இவர். இன்றுவரை தன் ஆதரவாளர்களை அடக்க முற்பட்டதில்லை உபதேசித்ததில்லை. ஐ.பி.எஸ் படித்து அதை பாதியில் விட்டு தேசத்துக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர். வரிப்பணம் மொத்தம் வீணானது. ஆனால் உபதேசத்துக்கு ஒன்றும் குறைவில்லை. ஒன்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஏற்க மாட்டார்கள். ஈகோ தடுக்கும். ஒருவன் செயல்பாடுகள்தான் மற்றவர்களுக்கு ஊக்கியாக இருக்குமே ஒழிய பேச்சு இல்லை. பேச்சு ஒன்றும் செயல் ஒன்றுமாக இருப்பவன் என்றுமே வெற்றி கண்டதில்லை என்பது சரித்திரம். சரித்திரம் மீண்டும் அந்த பாடத்தை புகட்டுகிறது. மற்றும் ஒன்று. வாழ்க்கையில் எதையுமே சாதிக்காமல், அக்கறை பச்சை என்று தாவிக்கொண்டே இருக்கும் ஒரு pathetic loserஐ எப்படி இப்படிப்பட்ட கல்லூரிகள் பேச அழைக்கின்றனர். அப்படி என்றால் அந்த கல்லூரியின் தரம்? ஜெய் ஸ்ரீ ராம்! பின் குறிப்பு: இது என் கருத்து. பிடிக்கவில்லை என்றால் கடந்து செல். நான் ஒண்ணும் BJP Tamilnadu இல்லை. நீ எழுதுவதெல்லாம் வைத்து டமயம் வரும் பொழுது அண்ணாமலை மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன். ஏனென்றால் எய்தவன் அவன். அம்பை நோகிப் பயனில்லை.
➶ Rangarajan Narasimhan ➶14,214 次观看 • 1 个月前

This rabid person Paari Saalan, is such a moron that he says without any hesitation that Amit Shah is a Brahmin and hence he is not supporting Modi on his stand with regards to Tamil being the oldest language. These morons are dime a dozen thinking that they can sit in their homes and split India into pieces. These people must be booked under sedition for speaking spearatism and also must be booked to kindle hatred between communities. Will do the needful for sure. I remember once he got his face smashed when he tried his antics in a hotel. If he goes on like this, I wouldnt be surprised if he gets himself into a similar situation.
➶ Rangarajan Narasimhan ➶74,526 次观看 • 1 年前

நம்ம யுட்யூபர் R Rangaraj Pandey ஒத்துக்கிட்டார் பாருங்க. ஒரு நேர்காணலுக்கு ₹5லக்ஷமாம். பார்திபன் கூட நேர்காணல். அதோட தான் நேர்காணல் கொடுத்தாலும் பணம் உண்டு என்பதையும் ஒத்துகிட்டார். இத நான் சொன்னா திட்டுவாங்க. நல்லா இருக்கட்டும். பணம் சம்பாதிப்பது தப்பில்லை. ஆனா பொய் பேசி பணம் சம்பாதிப்பது..... நான் தப்புன்னு சொல்லலப்பா!!! பார்த்திபனோடு எடுத்த நேர்காணல் "வணிக நேர்காணல்" இல்லை என்று பொய் சொல்வது.... அதை வேண்டாம்னு சொன்னேன்னு சொல்வது..... நான் அநீதியாக சிறைக்கு அனுப்பப்பட்ட போது, உங்களைப் பற்றி அவதூறு பேசுகிறேன் என்றும் நான் அவதூறு பேசுபவந்தான் என்றும் என் மீது நீங்கள் அபாண்ட பழி சுமத்தியதற்காக மன்னிப்பு இறைவனிடம் நீங்கள் கேட்கும் வரை இப்படியே தொடர்ந்து நீங்களே ஒப்புக்கொள்பவற்றை வெளிக்கொண்டு வருவேன். ஊரை ஏமாற்றி வயிறு வளர்க்கும் கேடுகெட்ட பிழைப்பு பிழைப்பவர் எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்......
➶ Rangarajan Narasimhan ➶43,262 次观看 • 7 个月前

Saw this shorts in YouTube of a car with illegal number plates. Will Greater Chennai Traffic Police take action on this car? Vijay . This is the biggest challenge you have. Your followers must be good citizens and follow every role in the book. Jai Shri Ram!
➶ Rangarajan Narasimhan ➶18,411 次观看 • 2 个月前

Please watch. An update on the Ambur incident where the Archakar and his wife were threatened yesterday by goons in the temple. Of course no political party, Hindu group, none helped and it goes without saying. Listen to this short video to protect yourselfs in the future by knowing your legal rights and what you do if, God forbid, you have to be in a situation. Jai Shri Ram
Rangarajan Narasimhan30,540 次观看 • 9 个月前

நாசமாத்தான் போவார்கள். இதெல்லாம் கெட்ட காலத்திற்கான அறிகுறி. அண்மையில் இப்படி ஸ்வாமியினை கீழே போடுவது அதிகரித்து வருகிறது. சில வருடங்களுக்கு முன் ஸ்ரீரங்கத்தில் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் விழுந்தார். இன்று, ராமேஸ்வரத்தில். இதெல்லாம் அழிவுக்கு அறிகுறி என்பது ஆஸ்திகர்கள் நம்புவார்கள். சும்மா யாகம் ஹோமம் என்று தகாதவர்களையும் ஜால்ராக்களையும் ஜோசியர்களையும் வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டால் பகவான் பலன் கொடுப்பாரா என்ன? பெருமான் கருணை உள்ளம் உடையவன். எவன் ஒருவன் தன் தவறை உணர்ந்து கொள்கிறானோ, அதிலிருந்து திருந்த வழி தேடுகிறானோ, உலகறிய தன் தவற்றை ஒப்புக் கொண்டு அதற்கான ப்ராயஸ்சித்தத்தை (சடங்கு இல்லை) செய்கிறானோ அவனை பெருமான் ரக்ஷிப்பார். இல்லைனா இருக்கவே இருக்கு. யமதர்மராஜனின் தண்டனை!! துளியாவது அனியாயம் செய்வதறு பயப்படுங்கள்.
➶ Rangarajan Narasimhan ➶21,301 次观看 • 6 个月前

குடித்து கூத்தடிக்கும் இவன் பகாஞ்சுரம் வரதராஜ பெருமாள் கோவில் பெருமல் குடை பிடிப்பவன். டிக்கட் போடுபவன். இவன் எயர் ஸ்ரீவத்ஸன். இவன் கெட்ட கேட்டுக்கு இவனுக்கு அட்டகத்தி என்ற பட்டை பெயர் ஒரு கேடு. போகிற வருகிற பெண்களிடம் propose செய்யும் கேவல பிறவி என்கிறார்கள். இவனை எல்லாம் கோவிலுக்குள்ளேயே விடக்கூடாது. இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட நாதாரிகளை பெயர் சொல்லி ஊருக்கு அம்பலப்படுத்தும் செயல் தொடரும். ஸ்ரீரங்கத்தில் நிறைய நாய்கள் இப்படி திரிந்து கொண்டிருக்கின்றன. ஸ்ரீ ராம்!
➶ Rangarajan Narasimhan ➶11,801 次观看 • 4 个月前

இந்த அடிச்சுவுடு Paari Saalan பொய் சொல்பவன் என்பதற்கு இதைவிட ஒரு சான்று இருக்காது. இவனுக்கு நன்கு தெரியும், இவன் பேசுவதை கேட்கும் முட்டாள் கும்பல் எதையும் படிக்காத கும்பல் என்று. Varun Talks இதில் சேர்த்தி. திருமுருகாற்றுப்படையில் முருகப்பெருமானுக்கு சேவல் பலி கொடுத்ததாக குறிப்பிட்டிருக்கிறது என்று வாய் கூசாமல் பொய் சொல்லுகிறான். முருகப்பெருமானை முன்ன பின்ன இவன் பார்த்திருக்கிறானா என்பதே சந்தேகம். ஏனென்றால், முருகப்பெருமானின் கொடி சேவற்கொடி. இந்த சேவற்கொடு இருளை போக்கி ஒளியை ஊட்டும் உன்னத சித்தாந்தத்தைச் சொல்வது. அப்படிப்பட்ட சேவலை யாராவது கொன்று முருகப்பெருமானுக்கு பலி கொடுப்பார்களா என்ன?!! தேசியமயமாக்கப்பட்ட நூல் பதிப்பு, மனைவர் சுந்தர சண்முகனார் உரையுடன் கூடிய திருமுருகாற்றுப்படை புத்தகத்தை இணையத்திலிருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். திருமுருகாற்றுப்படையில் இரண்டே இடங்களில்தான் சேவல் குறித்த சொல் வருகிறது. 1. சேவற்கொடி பற்றிய வரி (கொடியின் அடையாளம்): வரி 38: "கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி" முழு சூழல்: திருப்பரங்குன்றம் விளக்கத்தில், முருகனின் வெற்றிக் கொடியில் கோழி (சேவல்) உயர்ந்து நிற்பது போல விவரிக்கப்பட்டுள்ளது. பொருள்: சேவற்கொடி என்பது முருகனின் வெற்றியின் குறியீடு – அகந்தை அழித்தல், ஞான ஒளி பரப்புதல் என்பதை உணர்த்துகிறது. பலி அல்லது அறுத்தல் குறிப்பு இல்லை. 2. சேவலம் பற்றிய வரி (முருகனின் அழகு விவரணம்): வரி 209-214: "தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலம்" முழு வரி: "குறும்பல் லியத்தன் தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலம் புள்ளணி நீள்கொடிச் செல்வனும்..." பொருள்: முருகன் ஆட்டுக்கிடா (தகரன்), மயில் (மஞ்ஞை), குற்றமற்ற சேவல் (புகரில் சேவலம்), புள்ளணி நீள்கொடி (சேவற்கொடி) உடையவன் என்று அழகாக விவரிக்கிறது. இது முருகனின் தோற்றத்தை விலங்குகளுடன் ஒப்பிடும்; சேவல் கொடியின் அழகை உணர்த்துகிறது. பலி குறிப்பு இல்லை. இவ்வளவு தூரம் யாரும் படிக்க மாட்டார்கள் என்கிற தைரியம்தான் இந்த அரவிக்குத்து விளக்கவுறை ஆசிரியர் Paari Saalan-யின் அசைக்க முடியாத நம்பிக்கை. தமிழ் என்று ஊரை ஏமாற்றி, தன் யுட்யூப் சேனலுக்கு வள்ளல் media என்றும், எல்லா காணொளிகளிலும் ஆங்கில வார்த்தைகளோடும் அடித்துவிடுவான். இந்த காணொளியிலும், உலோகம் என்ற தமிழ்ச்சொல்லை விட்டு metal என்கிற ஆங்கிலச் சொல்லை பயன்படுத்துவதை நீங்கள் பார்கலாம். பாதி உண்மை பாதி பொய் சொல்லி, முருகப்பெருமானை உருவ வழிபாடு செய்யாதவர்கள் தமிழர்கள் என்று இவனாக கதை கட்டுவதை பார்க்க கேட்க ஒரு முட்டாக்கூட்டம். தூ. இந்த காணொளியிலும் பாடல் வரிகளை சொல்லவில்லை என்பதை நோக்கவும். எடுத்து கொடுத்தாலும் படிக்க தெரியாது என்பதை திண்ணமாக சொல்கிறேன். சேவலை பலி கொடுக்க சொன்ன இடத்தை திருமுருகாற்றுப்படையில் இவன் காட்டிவிட்டால் ₹1000 இவனுக்கு கொடுக்கிறேன்.
Rangarajan Narasimhan16,317 次观看 • 7 个月前