Savukku Shankar's banner
Savukku Shankar's profile picture

Savukku Shankar

@SavukkuOfficial342,595 subscribers

The Suspended Clerk. CEO of Savukku Media YouTube Channel. https://t.co/KdGJ6rWENH

Shorts

அண்மை காட்சிகள்.

அண்மை காட்சிகள்.

227,318 Aufrufe

தீயணைப்புத் துறையினரை வைத்து கதவை உடைக்க தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறையினரை வைத்து கதவை உடைக்க தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டுள்ளது.

200,950 Aufrufe

நிலப்பத்திர மோசடி, போர்ஜரி, கட்டப்பஞ்சாயத்து, வேலை வாங்கித் தருவதாக மோசடி இவற்றையெல்லாம் முழுநேர தொழிலாக செய்து வந்தவர்தான் அஜய் வாண்டையார். டிசம்பர் 2024ல் தவெகவில் சேர்வதற்கு ஆதவ் அர்ஜுன் மூலமாக முயற்சி எடுத்தார் அஜய் வாண்டையார். அது கைகூடவில்லை என்பதால், இறுதியாக அதிமுகவில் ஜனவரி மாதம் இணைந்தார். இதே போல ஒரு ரவுடித்தனம் செய்த காரணத்தால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த செய்தியின் இணைப்பு

நிலப்பத்திர மோசடி, போர்ஜரி, கட்டப்பஞ்சாயத்து, வேலை வாங்கித் தருவதாக மோசடி இவற்றையெல்லாம் முழுநேர தொழிலாக செய்து வந்தவர்தான் அஜய் வாண்டையார். டிசம்பர் 2024ல் தவெகவில் சேர்வதற்கு ஆதவ் அர்ஜுன் மூலமாக முயற்சி எடுத்தார் அஜய் வாண்டையார். அது கைகூடவில்லை என்பதால், இறுதியாக அதிமுகவில் ஜனவரி மாதம் இணைந்தார். இதே போல ஒரு ரவுடித்தனம் செய்த காரணத்தால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த செய்தியின் இணைப்பு

170,863 Aufrufe

Udhayanidhi is a pervert. Period.

Sensitive content

Udhayanidhi is a pervert. Period.

320,504 Aufrufe

முதல்வர் மனைவியோடு ஊட்டிக்கு இன்பச்சுற்றுலா செல்கிறார். உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனுக்கு ஊட்டியில் என்ன வேலை ?

முதல்வர் மனைவியோடு ஊட்டிக்கு இன்பச்சுற்றுலா செல்கிறார். உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனுக்கு ஊட்டியில் என்ன வேலை ?

153,806 Aufrufe

நீங்கதானே சொட்டுத் தண்ணி கூட நிக்காதுன்னு சொன்னீங்க. தண்ணி நின்னா கேள்வி கேக்கத்தான் செய்வாங்க. கோபப்பட்டா எப்படி ? Office of Udhayanidhi Stalin

நீங்கதானே சொட்டுத் தண்ணி கூட நிக்காதுன்னு சொன்னீங்க. தண்ணி நின்னா கேள்வி கேக்கத்தான் செய்வாங்க. கோபப்பட்டா எப்படி ? Office of Udhayanidhi Stalin

194,381 Aufrufe

வாழ்த்துக்கள் தம்பி. முதல்வர் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டாய் R.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.

வாழ்த்துக்கள் தம்பி. முதல்வர் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டாய் R.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.

79,731 Aufrufe

இந்த கருமத்தையெல்லாம் வேடிக்கை பாத்துக்கிட்டுத்தான் இருந்தீங்களா இவ்வளவு நாளா ? Tamil Nadu Police

இந்த கருமத்தையெல்லாம் வேடிக்கை பாத்துக்கிட்டுத்தான் இருந்தீங்களா இவ்வளவு நாளா ? Tamil Nadu Police

87,208 Aufrufe

ஒரு புது பப்ளிசிட்டி பைத்தியம் 🤦‍♀️

ஒரு புது பப்ளிசிட்டி பைத்தியம் 🤦‍♀️

60,427 Aufrufe

சிபி சிஐடி விசாரணை எப்படி நடக்கும் என்பதை தெரிந்துதான் அருண் நம்பிக்கையோடு இதை சொல்கிறார்.

சிபி சிஐடி விசாரணை எப்படி நடக்கும் என்பதை தெரிந்துதான் அருண் நம்பிக்கையோடு இதை சொல்கிறார்.

65,189 Aufrufe

மறுக்கா சொல்லுங்க M.K.Stalin

மறுக்கா சொல்லுங்க M.K.Stalin

56,486 Aufrufe

Videos

SavukkuOfficial's profile picture

Malathy’s appeal to viewers.

Savukku Shankar

262,881 Aufrufe • vor 5 Monaten

SavukkuOfficial's profile picture

கொளத்தூர் தன்ராஜ் என்பவர் சென்னை கொளத்தூரில் பழைய கார் வாங்கும் விற்கும் தொழில் செய்பவர். திமுகவின் முன்னாள் இளைஞரணி நிர்வாகி மகேஷ் குமாரின் வலதுகரம். சென்னை மாநகராட்சி 6வது மண்டல திமுக சேர்மேன் மற்றும் 6வது வார்டு கவுன்சிலர் சரிதாவின் கணவர்தான் மகேஷ் குமார். மகேஷ்குமாருக்கு வேலை, ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வேலைகளை செய்வது. அமைச்சர் சேகர்பாபு கீழ் செயல்படும் ஒரு ரவுடி என்று சொல்லலாம். கடந்த 24 மார்ச் 2025 அன்று எனது வீட்டில் மலத்தை வீசி நடந்த தாக்குதலை அமைச்சர் சேகர்பாபு சொல்லி மகேஷ் குமார் தனது வலதுகரம் கொளத்தூர் தன்ராஜிடம் சொல்கிறார். தன்ராஜுக்கு பேசியபடி சேகர்பாபு பணம் கொடுக்கவில்லை. இதனால், அமைச்சர் சேகர்பாபுவுக்கு தன்ராஜ் போன் செய்து, பேசியபோது அதை பதிவு செய்து வைக்கிறார். இந்த ஆடியோ பதிவு வாட்ஸப்பில் பரவுகிறது. இதையடுத்து, சென்னை மாநகர காவல்துறையைச் சேர்ந்த 20 காவலர்கள் ரவுடி மகேஷ் குமார் தலைமையில் இவர் வீட்டுக்கு சென்று மிரட்டி போனை பறித்துள்ளனர். இப்போது கொளத்தூர் தன்ராஜ் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. சேகர் பாபுவின் உத்தரவில், 20 காவலர்களை அனுப்பியது ஆணையர் அருண் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை. நான் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, துடைப்பம் மற்றும் செருப்புகளோடு பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்ததும் சேகர்பாபுதான் என்பது குறிப்பிடத்தக்கது. செல்வப்பெருந்தகையும், சேகர்பாபுவும், ஆர்ம்ஸ்ட்ராங் என்ற புள்ளியில் இணைகிறார்கள். இப்போது கொளத்தூர் தன்ராஜின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. ஆடியோ வெளியே வந்தால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவாய் என சென்னை காவல்துறையால் மிரட்டப்பட்டுள்ளார். ஏன் இவ்வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். ஆளுங்கட்சியின் அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சம்பந்தப்பட்டிருந்தால் சிபி சிஐடி மட்டும் எப்படி நடவடிக்கை எடுக்கும் ? GREATER CHENNAI POLICE -GCP Tamil Nadu Police P.K. Sekar Babu Chief Secretary, Govt. of Tamil Nadu CMOTamilNadu

Savukku Shankar

422,834 Aufrufe • vor 1 Jahr