SundarRajaCholan☀𑌸𑍁𑌨𑍍𑌦𑌰𑍍 𑌰𑌾𑌜 𑌚𑍋𑌳𑌼𑌨☀'s banner
SundarRajaCholan☀𑌸𑍁𑌨𑍍𑌦𑌰𑍍 𑌰𑌾𑌜 𑌚𑍋𑌳𑌼𑌨☀'s profile picture

SundarRajaCholan☀𑌸𑍁𑌨𑍍𑌦𑌰𑍍 𑌰𑌾𑌜 𑌚𑍋𑌳𑌼𑌨☀

@sundarrajachola22,617 subscribers

வல்லமை தாராயோ-மாநிலம் பயனுற வாழ்வதற்கே. . #Bharathiyan #nationalist🇮🇳 #ThamizhHindu🌟 Chozha Nadu (TamizHagam)

Shorts

இந்துக்களின் ஆன்மீக புற அடையாளங்களை குறி வைத்து நக்கல் செய்வது ஒரு உளவியல் தாக்குதல்..அப்படியொரு தாக்குதலை மிகச்சரியாக யோகி பாபு கையாண்டுள்ளார்..

இந்துக்களின் ஆன்மீக புற அடையாளங்களை குறி வைத்து நக்கல் செய்வது ஒரு உளவியல் தாக்குதல்..அப்படியொரு தாக்குதலை மிகச்சரியாக யோகி பாபு கையாண்டுள்ளார்..

117,262 Aufrufe

சபரீசன்: இந்த கோமாளிஹாசன் வேற..😂

சபரீசன்: இந்த கோமாளிஹாசன் வேற..😂

30,721 Aufrufe

Videos

sundarrajachola's profile picture

"திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்" - நக்கீரர் ராசி மண்டலத்தில் ஆட்டை(மேஷத்தை) முதலாக கொண்டு உலகம் இயங்குகிறது என்று சங்கப்பாடல் தெளிவாக சொல்கிறது.. வியாழக்கிழமை வாரத்தின் முதல்நாள் என்று சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் மகர மாதமான தையினை முதல் மாதம் என்று சொல்வதும்.. சூரியன் மேஷத்திற்குள் நுழையும் நாளே தமிழர்களின் சூரியநாட்காட்டியின் புத்தாண்டு.. தமிழ் பண்பாட்டின் மீது கைவைத்து, அதை அதிகார ஆணவத்தால் மாற்றியமைக்க முடியும் என்று நினைத்த திமுக ஆட்சியை மக்கள் எப்படி தூக்கி எறிந்தார்கள் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.. சென்னை சங்கமம் விழாவை பெரிதுபடுத்த திமுக செய்த சதிதான் இந்த புத்தாண்டு திருகல் வேலை..அது மரபு மீறிய தமிழர் விரோதம் என்று சொல்லி சட்டமன்றத்திலேயே பதிவு செய்து பண்பாட்டை காத்தவர் அன்றைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள்..விஜய் தற்போது நானே சிறந்த திமுக என்று பேசுவது நகைப்புக்குரியது..

SundarRajaCholan☀𑌸𑍁𑌨𑍍𑌦𑌰𑍍 𑌰𑌾𑌜 𑌚𑍋𑌳𑌼𑌨☀

32,824 Aufrufe • vor 7 Monaten

sundarrajachola's profile picture

தென்னிந்தியா முழுக்க சாட்டையினால் அடித்துக் கொள்வது ஒரு ஆழமான பழங்குடி வழிபாட்டு சடங்கு.. மக்களின் நன்மைக்காக செய்வது..தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் புனித ஆத்மாவால் நன்மை நடக்கும் என்பதே அதன் பொருள்.. அப்படி ஒரு நிகழ்வில் ராகுல்காந்தி கூட பாரத்ஜோடா யாத்திரையில் கலந்து கொண்டு சாட்டையால் அடித்துக் கொண்டார்.. ஆனால், திரு.அண்ணாமலை அவர்கள் உண்மையிலேயே அடையாளப் போராட்டம் என்பதைத் தாண்டி, இதை ஒரு சபதமாக கொண்டு தமிழக மக்களின் மீட்புக்கென தன்னை வருத்திக் கொள்கிறார்.. எளிய மக்களின் நம்பிக்கையின் மொழியில் அண்ணாமலை பேசுகிறார்..இந்த உண்மை புரிகிற போதுதான் நீங்கள் தரையிலிறங்கி நின்று பேசுகிறீர்கள் என்று பொருள்..

SundarRajaCholan☀𑌸𑍁𑌨𑍍𑌦𑌰𑍍 𑌰𑌾𑌜 𑌚𑍋𑌳𑌼𑌨☀

60,217 Aufrufe • vor 1 Jahr

Keine weiteren Inhalte verfügbar