Загрузка видео...

Не удалось загрузить видео

На главную

திரைத்துறையில் மற்றுமொரு பகுத்தறிவாளர்

27,451 просмотров • 1 год назад •via X (Twitter)

Комментарии: 9

Фото профиля Dr. தீபக்
Dr. தீபக்1 год назад

கருணாநிதி குடும்பத்துக்கு தத்திகளுக்கு கொத்தடிமையா இருக்குற திராவிடியாஸ் & திமுக payroll கோமாளிகளுக்கு பகுத்தறிவு பற்றி பேச தகுதியில்லை 😌

Фото профиля Solar Heavy
Solar Heavy1 год назад

- Come Around

Фото профиля THAMIZHMARAVAN. K
THAMIZHMARAVAN. K1 год назад

@GreenGrassSHA நானும் சிறுவயதில் இருந்து கோவிலுக்கு போயிருக்கிறேன் ஆனால் சாமி கும்பிடுவதற்கு அல்ல என்னுடைய முன்னோர்கள் எப்படி அந்த ஆலயங்களை வடிவமைத்தார்கள் என்னென்ன கல்வெட்டுகள் அங்கு இருக்கிறது இதையெல்லாம் ஆய்வு செய்து கொண்டு அந்தச் சிற்பங்களை பார்ப்பேன்

Фото профиля பூர்ணச்சந்திரன்
பூர்ணச்சந்திரன்1 год назад

கடவுள் நம்பிக்கை இல்ல, கடவுளை கும்பிட தோணல, அப்படின்னா பகுத்தறிவாளனா? இவ்வளவுதான் உங்க பகுத்தறிவா?

Фото профиля Watch Analyze React
Watch Analyze React1 год назад

முதல்ல திமுக குடும்பத்தில் இருக்கான்னு பாருங்கடா

Фото профиля Elangovan Shanmugam
Elangovan Shanmugam1 год назад

ஆமாம். இன்னைக்கு ரெண்டு மூணு திமுக பகுத்தறிவாளர்கள் சுப முகூர்த்த தினம் பார்த்து ராஜ்யசபா வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களுக்கும் சேர்த்து ஃபயர் விடவும். உங்களைப் போன்ற போலிகளிடம் இந்தப் பகுத்தறிவு படும் பாடு இருக்கிறதே 🙏

Фото профиля Social scientist
Social scientist1 год назад

Kadavul nambikai ilana avanga athesit avalovu than, udanay avanga oru intellectual alavukku build up panathinga,

Фото профиля dhayasagaryuthaprakash
dhayasagaryuthaprakash1 год назад

அருமை

Фото профиля Nandish B
Nandish B1 год назад

Nothing against him... But you don't know him personally... Kamal is an atheist... But he is too superstitious... People who have worked in his movies know it

Похожие видео

தற்குறி தலைவர் சீமானும் தமிழர் தலைவர் பெரியாரும்… ‘தற்குறி’ என்ற வார்த்தையை ஏற்றுக்கொள்வதா என்பது விவாதத்துக்கு உட்பட்டதே. ஆனால் அப்படி ஏற்றுக்கொண்டால் தமிழ்நாட்டிலேயே ஆகச்சிறந்த தற்குறி என்று சீமானைத்தான் சொல்லவேண்டும். ஏனென்றால் அவருக்குப் பாரதியாரையும் தெரியாது, பெரியாரையும் தெரியாது, தமிழ்த்தேசியமும் தெரியாது, ஈழப்போராட்டமும் தெரியாது. வாசிப்போ வரலாற்று அறிவோ இல்லாமல் வாய்க்கு வந்ததைப் பேசுபவர்தான் சீமான். மேலோட்டமான தகவல்களுடன் கட்டுக்கதைகளைக் கலந்து வெறுப்பின் விஷம் விதைப்பதுதான் சீமானின் அரசியல். ’கதறு கதறு’ என்று கமெண்ட் போடுவது தற்குறித்தனம் என்றால் எந்த அறிவார்ந்த விவாதங்களுக்கும் முகம் கொடுக்காமல், யார் கேள்வி கேட்கிறார்களோ அவர்களின் பின்னணியே தெரியாமல், ‘தெலுங்கன்’ என்று முத்திரை குத்துவதும் தற்குறித்தனம்தான். தற்குறி தலைவர் எவ்வழியோ தற்குறி தம்பிகளும் அவ்வழியே! ‘பெரியாரைப் போற்றுவோம்’ என்ற தலைப்பில் சீமான் பேசியதில் எவ்வளவு உளறல்கள், பொய்யான தகவல்கள் இருந்தன என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். அதற்குமுன், சீமான் குறித்து ஏற்கனவே ஆதாரபூர்வமாக அம்பலமான விஷயங்களைப் பார்ப்போம். இந்துத்துவவாதிகளிடம் ஆதாயம் பெறுவதற்காக இன்று பெரியாரை இழிவு செய்யும் சீமான், நாளை வேறு எந்த ஆதாயம் பெறுவதற்காகவும் பிரபாகரனையும் இழிவு செய்ய தயங்கமாட்டார். ஏனெனில் சீமானுக்கு அரசியல் அறிவும் கிடையாது, அரசியல் நேர்மையும் கிடையாது. ‘சீமான் பெரியாருக்கு மட்டுமல்ல, பிரபாகரனுக்கும் எதிரிதான்’ என்று ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்திய வீடியோ. வழக்கம்போல் நாம் தமிழர் கட்சியினரிடம் இருந்து இதுவரை ஒரே ஒரு மறுப்போ பதிலோ வந்ததில்லை.

sugunadiwakar

18,733 просмотров • 6 месяцев назад

2025 ஜனவரி 26 – சென்ற ஆண்டு இதே நாளில்தான் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் நேர்காணல் ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ஈழத்துக்குச் சென்ற சீமான், பிரபாகரனைச் சந்தித்தது சில நிமிடங்களே, மற்றபடி அவர் சொல்வது அனைத்தும் பொய் என்று விரிவாகவும் தர்க்கபூர்வமாகவும் விவரித்திருந்தார். இதற்கு முன்பே இதே கூற்றை, புலிகள் இயக்கத்துடன் நேரடி தொடர்பிலிருந்த, ஈழப்போராட்டத்துக்காகப் பல தியாகங்களைச் செய்த தோழர் கொளத்தூர் மணி, வைகோ போன்றவர்கள் கூறியிருந்தபோதும், ‘சீமான் – பிரபாகரன் புகைப்படம் நான்தான் தயார் செய்துகொடுத்தேன்’ என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்தபோதும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் நேர்காணல் அந்த நிகழ்வின் முழுப்பின்னணியை விவரித்திருந்திருந்தது. மேலும் ‘தான் சொல்வதை மறுப்பதற்கு சீமான் விரும்பினால் விவாதத்துக்குத் தயார்’ என்றும் ‘தான் சொல்லக்கூடிய எல்லா விஷயங்களையும் தொழில்நுட்பரீதியில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறேன்’ என்றும் சந்தோஷ் தெரிவித்திருந்தார். இந்த நேர்காணல் வெளியான சில நாட்களில் ‘நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி வெளிப்படையான, நாகரிகமான விவாதத்தை ஏற்பாடு செய்தால் அதில் சீமான் பங்கேற்பார்’ என்று ‘நாம் தமிழர் கட்சி’யின் கொள்கை பரப்பு செயலாளர் ‘சாட்டை’ துரைமுருகன் தெரிவித்திருந்தார். ‘அப்படி ஒரு விவாதத்தை ஒழுங்கு செய்யத் தயார்’ என்று நியூஸ் 18 தொலைக்காட்சியும் அறிவித்திருந்தது. ஆனால் அதற்குப்பிறகு ‘நாம் தமிழர்’ தரப்பிலிருந்து எந்த சலனமும் இல்லை. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. ‘தர்க்கத்தில் என்னை வெல்ல யாருமில்லை’ என்று மேடைகளில் அடிக்கடி சொல்லும் சீமான், ஒளிப்பதிவாளர் சந்தோஷுடன் நேரடி விவாதத்தில் கலந்துகொண்டு தன் தரப்பு உண்மைகளை ஆதாரபூர்வமாக முன்வைக்கலாம்.

sugunadiwakar

31,641 просмотров • 5 месяцев назад