Loading video...
Video Failed to Load
புத்தரை யாருக்கெல்லாம் புடிக்கும்...
10 Comments

சத்தியமா திராவிடத்துக்கு பிடிக்காது. கர்மா மூடநம்பிக்கையை என கூறி, பேச்சாளரை கைது செய்து விட்டு சுகி சிவம் கூறும் புத்தரின் கர்மா கோட்பாடு மட்டும் எவ்வாறு ஏற்புடையதாக இருக்க முடியும்? புத்தர் இன்று இருந்தால் சிறையா சுகியா? கர்மா இல்லை, அவர் போட்டு இருக்கும் துண்டு சார்ந்தது.

அப்போ உன் தலைவர்கள் செய்யும் பாவங்களுக்கு விமோசனமே இல்லையா? அன்னியார் கோவில் கோவிலாக சுத்துவது?

ஐயா... சுகி சிவம் அவர்களே.. தேங்காய் பழத்துக்கு மன்னிக்கிற கடவுள் நம்பிக்கைகளை பேசும், நீங்கள்... ஒயினுக்கும் அப்பத்திற்கும் மன்னிக்கும் கடவுள் பற்றி பேச பயப்படுவதேன்???

எங்களுக்கு கர்த்தர் தாம்பா புடிக்கும்

பைத்தியக்காரன். பாவமோ,புண்ணியமோ, கர்ம வினைப்படி ஒருவன் அனுபவித்தே தீர வேண்டும் என்பதே சனாதனம். இதைக்கொண்டே உப்பைத்தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்ற பழமொழி வந்தது. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்-வள்ளுவர். காசுக்காக கண்டபடி உளறுகிறது சவம்.

That is called Karma, you idiot

சிங்களன் புத்த மதத்தை தான் பின்பற்றுகிறான் அவன் தான் தமிழர்களை இன அழிப்பு செய்தான்😁😁😁 இவங்க ஒரு பைத்தியக்கார...

கர்மா பற்றி பேசும் ஒரே மதம் இந்து மதம் தெரிந்தும் தெரியாமலும் தவறு செய்திருந்தாலும் திருந்தக்கூடிய வாய்ப்பு இருக்கக்கூடிய நிலையில் உள்ளவர்கள், குற்ற உணர்ச்சியில்குன்றி விடக்கூடாது மீண்டும் வரவேண்டும் என்பதற்காக பாவம் போகும் என்று சொல்லி வைக்கப்பட்டு உள்ளது.

பாவாடை பாதிரியிடம் பாவமன்னிப்பு கிடைக்கும் என நம்புவோர் அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி

தமிழினப்படுகொலையை புரிந்த புத்த மதத்தினரையும் அப்படிப்பட்ட காட்டுமிராண்டிகளை உருவாக்கிய புத்தரையும் அறத்தின் வழி நிற்கும் எவருக்கும் பிடிக்காது!
