Загрузка видео...

Не удалось загрузить видео

На главную

ராத்திரி வலம் வரும் பால் நிலா எனை வாட்டுதே

11,414 просмотров • 1 год назад •via X (Twitter)

Комментарии: 0

Нет доступных комментариев

Здесь появятся комментарии из оригинального поста

Похожие видео

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முன்பதிவு செய்த பஸ் 45 நிமிடமாக வரவில்லை என நியாயம் கேட்ட பயணியிடம், “தம்பி நீ நல்லா சாப்பிட்டிருக்க, நான் இன்னும் சாப்பிடலை” என்று மிக அலட்சியமாகவும் திமிராகவும் பதில் சொல்லியிருக்கிறார் #TVK போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.Tamilan Parthiban பயணிகள் நலனை உறுதி செய்ய வேண்டிய இடத்தில் இருக்கும் ஒரு அமைச்சர், கேள்வி கேட்டால் பொறுப்பாக பதில் சொல்லாமல் தன் தனிப்பட்ட குறையைப் பற்றிப் புலம்புவதுதான் த.வெ.க சொல்லும் சிறந்த நிர்வாக லட்சணமா? மக்களின் வரிப்பணத்தில் சொகுசாக வலம் வரும் இவர்களுக்கு, நடுத்தெருவில் காத்துக்கிடக்கும் சாமானியனின் வலியும் நேரமும் எப்படிப் புரியும்? பதவியேற்ற குறுகிய காலத்திலேயே அதிகாரத் திமிர் தலைக்கேறினால், காலம் முழுவதும் இவர்களிடம் மக்கள் எப்படி நியாயம் கேட்க முடியும்? #TVKFails

Dr.SG Suryah

22,134 просмотров • 2 месяцев назад

ஒரு காலத்தில் மொபைல் போன் இல்லை, இன்டர்நெட் இல்லை... ஆனால் இந்த "இளைய நிலா பொழிகிறதே" பாடல் மட்டும் ஒவ்வொருவர் வீட்டிலும், மனதிலும் ஒலித்துக் கொண்டிருந்தது! 40 வருடங்களாக நம்மை ஆளும் இந்தப் பாடலுக்குப் பின்னால் சில சுவாரஸ்யங்கள்! வெறும் 30 நிமிடங்களில் உருவானது! இசைஞானி இளையராஜா இந்த காலத்தால் அழியாத பாடலை வெறும் அரை மணி நேரத்தில் கம்போஸ் செய்தார் என்று கூறப்படுகிறது. மோகனின் Signature Song: இந்தப் பாடல் நடிகர் மோகனுக்கு அவரின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. பாடலின் இடையிடையே வரும் கிட்டார் இசை, மேற்கத்திய கிளாசிக்கல் இசையான Bach-ன் சாயலில் அமைந்திருப்பது இசை ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது. இது வெறும் பாடல் மட்டுமல்ல, ஒரு இசை அதிசயம்! இந்த மாதிரி வேறு எந்தப் பாடல் உங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது? கமெண்டில் சொல்லுங்கள்!

Aadhavan®

21,309 просмотров • 9 месяцев назад

⚕#OrganDonation-இல் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு ஒன்றிய அரசு விருது; MMC & RGGGH குழுவிற்கு வழங்கப்பட்ட மூளைச் சாவு அடைந்த நோயாளிகளைப் பராமரிக்கும் சிறந்த குழுவிற்கான விருது ஆகியவற்றுக்கு வாழ்த்து - 💰 TN HRCE ஒருகாலப் பூசைத் திட்டத் திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி உதவித்தொகையாக 600 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.60 இலட்சம் & உதவி ஆணையர் பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 21 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்குதல் - 🐟 மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 9 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், கால்நடைப் பராமரிப்புத் துறைக்காகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் & தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கருணை அடிப்படையில் 17 நபர்கள் ஆகியோருக்குப் பணிநியமன ஆணைகள் வழங்குதல் - என இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு...

M.K.Stalin

21,947 просмотров • 1 год назад

இத்தனை ஆண்டுகளாக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு Narendra Modi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள் அனைத்திற்கும் குடும்ப ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்து கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், மூன்று ஆண்டு காலமாக, திமுக ஆட்சி வெற்று விளம்பரத்தில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மை, தற்போது மக்களுக்குத் தெரிய வந்ததும், பதட்டத்தில் மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். சிறிய கடைகளில் வேலைக்குச் சேரக் கூட, கணக்கு என்ற அடிப்படைத் தகுதி தேவைப்படும் நிலையில், கோபாலபுரக் குடும்பத்தில் பிறந்த ஒரே ஒரு காரணத்தால் அமைச்சரான முதலமைச்சரின் மகன் உதயநிதி, மத்திய அரசு ரூ.1.7 லட்சம் கோடிதான் தமிழகத்துக்குக் கொடுத்திருக்கிறது, 29 பைசா தான் கொடுக்கிறது என்று ஊர் ஊராகப் பொய் சொல்லிக் கொண்டிருக்கையில், முதலமைச்சர் ஸ்டாலின், 5.5 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளது என்று கூறுகிறார். குடும்பத்துக்குள் பேசி ஒரு முடிவுக்கு முதலில் வாருங்கள். உங்கள் பொய்க் கதைகளை மக்கள் நம்பிய காலம் மலையேறிவிட்டது. தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக, நெடுஞ்சாலைகள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் இவற்றை எல்லாம் மேம்படுத்தச் செலவிடப்பட்ட நிதி மற்றும் தமிழகத்தில் செயல்படும் திட்டங்களுக்கான மானியம் ஆகியவையை எந்தக் கணக்கில் வைப்பீர்கள் திரு.ஸ்டாலின் அவர்களே? திமுக ஸ்டிக்கர் ஒட்ட முடியாத காரணத்தால், இவை மத்திய அரசு வழங்கிய நிதி இல்லை என்று ஆகிவிடுமா? அதுமட்டுமின்றி, மகனும் மருமகனும் ஒரே ஆண்டில் கொள்ளையடித்த ரூ.30,000 கோடி எந்தக் கணக்கில் வரும்? அனைத்திற்கும் விரைவில் பதில் சொல்ல வேண்டியிருக்கும். மத்திய அரசு பெறும் வரிப்பணத்தில், தமிழகத்தின் உட்கட்டமைப்பு மேம்பாடு, பேரிடர் நிதி, அதுபோக, நீங்கள் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளும் திட்டங்கள் என ஏராளமாக கணக்கு சொல்ல முடியும். நீங்கள் பெறும் வரிப்பணத்தை என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கூற முடியுமா? டாஸ்மாக் வருமானம் தொடங்கி, இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வு, பத்திரப் பதிவு கட்டண உயர்வு, கொழுப்பு திருடப்பட்ட பால் விலை உயர்வு, இவை போக, ஜிஎஸ்டியில் சுமார் 70% நிதி என நேரடியாக தமிழக அரசுக்கு வரும் வருமானம் இத்தனை இருக்கையில் மாநிலம் முழுவதும், அரசுப் பணியாளர்கள், ஆசிரியப் பெருமக்கள், போக்குவரத்துத் துறை ஊழியர்கள், சிறுகுறு தொழில்முனைவோர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்களே ஏன்? ஆனால், தமிழக அமைச்சர்கள் குடும்பங்கள் மட்டும் பணத்தில் கொழிக்கிறார்களே, எப்படி? தமிழக அரசுக்கு வரும் வருமானம் எல்லாம் எங்கே செல்கிறது? மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு Narendra Modi அவர்கள் உறுதியளித்த, பத்து லட்சம் மத்திய அரசு வேலை வாய்ப்புகள் கடந்த 18 மாதங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது என்பது கூடத் தெரியாமல், முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு. கடந்த 2021 தேர்தலின்போது திமுக வாக்குறுதியளித்த மூன்றரை லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் என்ன ஆனது என்பதை முதலமைச்சர் மக்களுக்குச் சொல்லத் தயாரா? மதுரை எய்ம்ஸ் கல்லூரிக் கட்டிடங்கள், 2026 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்று பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் பலமுறை அறிவித்த பிறகும், மீண்டும் மீண்டும் மதுரை எய்ம்ஸ் என்று உளறிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது? மதுரை எய்ம்ஸ் 2026 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வருவது உறுதி என்பது மக்களுக்குத் தெரியும். அது மோடியின் கேரண்டி. ஆனால், நீங்கள் தருவதாகச் சொன்ன விடியல் எப்போது வரும் என்பதே மக்களின் கேள்வி.

K.Annamalai

180,964 просмотров • 2 лет назад

எங்கே சாப்புடலாம் சுவையா....... 1. சர்க்கரைப் பொங்கல்... முருகன் இட்லி கடை, தி.நகர். 2.ரசமலாய்....அகர்வால் பவன், கோவிந்தப்ப நாயக்கர் தெரு.chennai. 3. பொங்கல்..ராயர் கடை, மைலாப்பூர். 4. பொடி தோசை.. கற்பகாம்பாள் மெஸ், மைலாப்பூர். 5. கட்லட்..அடையாறு சிக்னல் அருகே. பெயர் பலகை கிடையாது. 6.திரட்டுப் பால் (பால்கோவா) .. ஆவின். 7. வடைகறி..சைட் டிஷ் உணவு..மாரி ஓட்டல், சைதாப்பேட்டை. இவர்களால் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. சைதாப்பேட்டை வடை கறி சினிமா பாடலால் பிரபலமானது. 8.போளி ..வெங்கடேஸ்வரா போளி கடை, மே. மாம்பலம். 9. மெட்ராஸ் மிக்சர்.. அடையாறு ஆனந்த பவன் 10. வத்தல் குழம்பு.. தஞ்சாவூர் மெஸ், 11. கோதுமை அல்வா..கோமதி சங்கர் சுவிட், தி நகர் 12. அல்வா.. இருட்டு கடை,தி.வேலி 13. பாதாம் அல்வா..ராம கிருஷ்ண லஞ்ச் ஹோம், பாரி முனை. பட்டர் பேப்பரில் வைத்து முன்பு கொடுப்பார்கள் 14. கூம்பு தோசை‌‌... சங்கீதா OMR. தட்டில் கூம்பு வடிவில் இருக்கும். உடைத்து சாப்பிடும்படி முறுகல் ஆக இருக்கும். 15. மைசூர் பாக்கு.. ஸ்ரீ கிருஷ்ணா சுவிட். 16. மோதி லட்டு, ஸ்ரீ மிட்டாய், சேத்துபட் 17.முறுக்கு.. கிராண்ட் சுவீட்ஸ், அடையார். 18. அரிசி உப்புமா..காமேஸ்வரி டிபன் கடை, மே.மாம்பலம். உப்புமாவா என்று சிரிக்காதீங்க. இங்கு சுவையாக இருக்கும். லேட்டாக போனால் கிடைக்காது. 19. அசோகா அல்வா.. ஆண்டவர் கடை, திருவையாறு. சிறிய ஊரில் இருந்தாலும் அங்கு வரும் கர்நாடக இசை ரசிகர்களால் பிரபலமானது. 20. ரவா இட்லி..ராமா கஃபே, காஞ்சிபுரம். இவர்களால் காஞ்சிபுரம் இட்லி என்று பிரபலமானது. 21.வெங்காய சாம்பார்..காளியாகுடி ஓட்டல் மாயவரம். இங்கு சாம்பாரை வாங்கி குடிப்பதாக சொல்வார்கள். 22.சோன்பப்டி...முராரி சுவிட். கும்பகோணம். 23.மில்க் பேடா......ராஜா சேட் சுவீட் ஸ்டால், & முராரி சுவீட்ஸ், கும்பகோணம். சிறு கோலி சைசில் இருக்கும். சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். வேறு கடைகளில் இதை பார்த்ததில்லை. 24. மசாலா தோசை..MTR பெங்களூர். 25. சாம்பார் இட்லி..ரத்னா கபே, திருவல்லிக்கேணி. 26. கடப்பா... சாம்பார் போல் சைடு டிஷ், குறிப்பிட்ட கிழமைகளில் மட்டுமே கிடைக்கும். (100 ஆண்டு கடந்தும் 3வது தலைமுறை கண்ட) ஸ்ரீமங்களாம்பிகா காபி & சாப்பாடு ஓட்டல் மற்றும் வெங்கட்ரமணா ஓட்டல், கும்பகோணம். 27. டிகிரி காபி (அல்லது கும்பகோணம் டிகிரி காபி என்று தற்போது பல இடங்களில் பெயர்ப்பலகை காணமுடியும்) இதனை 1940களில் அறிமுகம் செய்த கும்பகோணம் ஸ்ரீ லஷ்மி விலாஸ் பசும்பால் காபி கிளப் எனும் பஞ்சாமி ஐயர் ஹோட்டல் தற்போது அங்கு இயங்கவில்லை...... 28. ஆலு பரோட்டா /ஆலு ரோட்டி, பாம்பே மசாலா டீ & மசாலா பால்..... டெல்லி வாலா, டவுன்ஹால் ரோடு, மதுரை.... 29.அக்கார அடிசல் : ஸ்ரீ பார்த்த சாரதி கஃபே, திருவானைக்காவல், திருச்சி. 30.பாஸந்தி,& மசாலா பால்(பாதாம் முந்திரி துண்டுகளோடு திக்கா இருக்கும்) மின்ட் தெரு, Chennai காக்கடா மிட்டாய் கடை. 31.Vadakari dosai speciality of merchants canteen opposite to saidapet head post office.on specific days .next to aasha textiles in saidapet and opposite to guru Nanak store stationary merchants. 32.அடை, ஜாம்.. மற்றும் மிளகு ரசம். (777) கணேஷ் ராம் கஃபே, தம்பு செட்டி தெரு. இது சாப்பிடுவதற்காக வாழ்பவருக்கு மட்டும்!!!......

𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩

73,098 просмотров • 1 год назад