
Nimal Raghavan
@being_nimal • 27,737 subscribers
A common man!
Shorts
Videos

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், ஆவணம் பெரிய ஏரியின் சீரமைப்புப் பணிகள் இனிதே தொடங்கப்பட்டன💫
Nimal Raghavan20,778 просмотров • 2 дней назад

நாம் சீரமைத்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டம் பொய்யாதநல்லூர் ஏரி💫
Nimal Raghavan25,567 просмотров • 16 дней назад

புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய பாசன ஏரியான 1118 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை கவிநாடு கண்மாய் சீரமைக்கும் பணிகளின் போது குறுங்காடு அமைக்க மண் தோண்டும் போது 3 அடியில் தண்ணீர் ஊறியது. அந்த தண்ணீரை குடித்து பார்த்தோம். தெள்ளத்தெளிவாகவும் சுவையாகவும் இருந்தது😍 #BounceBackDelta #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG #Cauvery
Nimal Raghavan23,970 просмотров • 19 дней назад

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வாட்டம் குளவாய்ப்பட்டியில் கடந்த 4 வருடங்களாக குவாரி என்ற பெயரில் நடக்கும் அட்டூழியங்கள்!
Nimal Raghavan68,553 просмотров • 3 месяцев назад

திருச்சி விமான நிலையம் அருகே நாம் சீரமைச்ச குண்டூர் ஏரி. பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க! ❤️
Nimal Raghavan101,129 просмотров • 5 месяцев назад

புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய பாசன ஏரியான 1118 ஏக்கர் கவிநாடு கண்மாயில் நாம் வைத்த குறுங்காடு❤️
Nimal Raghavan18,834 просмотров • 24 дней назад

“பட்டுக்கோட்டை மங்கம்மா குட்டையில் அராஜகம்” பல ஆண்டுகளாக குப்பை மேடாக இருந்த இடத்தை பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு உரிய அனுமதி பெற்று வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் தொடங்கப்பட்டது. குப்பை மேடாக இருந்த இடத்தை குப்பைகள் முழுவதையும் அகற்றிய பிறகு முழு குளமாக்குவதற்கு முயற்சி செய்தோம். இந்த குட்டை இருக்கும் இடத்தை அளந்து கொடுப்பதில் இருந்த சிக்கல் காரணமாக தற்காலிகமாக வேலையை நிறுத்தி வைத்திருந்தோம். இந்த இடைப்பட்ட நேரத்தில் மீண்டும் இங்கு நகராட்சியால் குப்பை கொட்டப்பட்டு மீண்டும் குப்பை கிடங்காக மாற்றப்பட்டுள்ளது. நீர் நிலைகளை மீட்டெடுப்பதற்கு ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட சிரமங்களையும் தாண்டி கிட்டத்தட்ட பிச்சை எடுக்காத குறையாக எல்லாவற்றையும் செய்து பணிகளை தொடங்கினால் அந்தப் பணிகளை மீண்டும் மீண்டும் தடுப்பதற்கான அனைத்து வித அடக்குமுறைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த மங்கம்மா குட்டை பட்டுக்கோட்டையில் ஒரு முக்கிய சாலையின் இருக்கக்கூடிய ஒரு இடம். தூய்மை செய்யப்பட்ட ஒரு குளத்தில் நீங்கள் இப்படி குப்பையை கொட்டுகின்றீர்கள் என்றால் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவோ பராமரிப்பற்று இருக்கும் நீர்நிலைகளையோ நீங்கள் என்னென்ன செய்வீர்கள்?? இதற்கு நிச்சயம் ஒரு தீர்வு வேண்டும், இங்கு கொட்டப்பட்ட குப்பைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் இதற்கான தீர்வை போராடித்தான் பெற வேண்டுமென்றால் அதற்கும் நாங்கள் தயார்!
Nimal Raghavan145,823 просмотров • 1 год назад

“தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பிக்காஜியப்பா ஏரி” 30 வருடங்களுக்கு மேலாக குப்பை மேடாக இருந்த இடத்தில் இருந்து 1 லட்சத்து 57 ஆயிரம் டன் குப்பையையும், 4 கோடி லிட்டர் கழிவு நீரையும் அகற்றி அந்த குப்பை மேட்டை அழகான ஏரியை மீட்டெடுத்த எங்களுக்கு 500 மீட்டர் வரத்து வாரியை மீட்டெடுத்து இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர முடியவில்லை😢
Nimal Raghavan60,873 просмотров • 9 месяцев назад
